Ads Header

Pages


30 April 2012

தீராத வாய்ப்புண் மணத்தக்காளி கீரையால் பூரணமாக சரியாகும்!

தீராத வாய்ப்புண் உள்ளவர்கள், காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை டம்ளர் மணத்தக்காளி ஜூஸ் சாப்பிட்டால், மாலைக்குள்ளேயே புண்வலி குறைந்து விடும்; இது போல் இரண்டு, மூன்று முறை சாப்பிட்டால் வாய்ப்புண் என்பதே வராது! வாய்ப்புண் மிகவும் அதிகமாக வந்து டாக்டர்கள் எல்லாம் வேறு ஒன்றுமே செய்ய முடியாது என்று கை விட்டு விட்ட நிலையில், பரீட்சை எழுத முடியாமல் போய் மிகவும் சிரமப்பட்டு, பின் நானே கண்டுபிடித்த வைத்தியம் இது. மணத்தக்காளி கீரையை கூட்டாக, பொரியலாக சாப்பிடுவதை விட, ஜூஸ் செய்து வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட உடனே, நிவாரணம் கிடைத்து விடும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner