tag:blogger.com,1999:blog-29164163865066145482024-02-19T12:56:01.009+05:30தகவல் களஞ்சியம்Siddha Medicine, Health Care, health tips, Health Information, Get tamil Health Tips, Advice on Health problemskarthikhttp://www.blogger.com/profile/05995222519540380108noreply@blogger.comBlogger851125tag:blogger.com,1999:blog-2916416386506614548.post-24895282176647581652013-11-19T11:20:00.001+05:302013-11-19T11:20:46.006+05:30வாயு தொல்லை நீங்க !
வேப்பம் பூவை உலர்த்தி, தூளாக்கி, வெந்நீரில் கலந்து குடித்தால், வாயு தொல்லை நீங்கும். ஆறாத வயிற்று புண்ணும் ஆறும்.
karthikhttp://www.blogger.com/profile/05995222519540380108noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2916416386506614548.post-69043685361433416182013-11-19T11:16:00.003+05:302013-11-19T11:16:33.763+05:30தூக்கம் நன்றாக வருவதற்கு...
தூக்கம் நன்றாக வருவதற்கு
இரவில் தூங்கும் முன்பு பாலில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால்
தூக்கம் நன்கு வருவதுடன் காலையில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்
karthikhttp://www.blogger.com/profile/05995222519540380108noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2916416386506614548.post-7766847665386326902013-11-19T11:14:00.002+05:302013-11-19T11:14:19.885+05:30தலைவலி சரியாக...
தலைவலி சரியாக
கறுப்பு மிளகை பாலில்கலந்து நைசாக அரைத்து பத்து போட்டால் தலைவலி பறந்து விடும்
karthikhttp://www.blogger.com/profile/05995222519540380108noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2916416386506614548.post-65565148245301119672013-11-19T11:12:00.003+05:302013-11-19T11:12:30.312+05:30இளநரை மறைய...
இளநரை மறைய
வெந்தயம் வால்மிளகு சீரகம் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து தேங்ங்காய் எண்ணெயில் கலந்து தடவிவர இளநரை மறையும்
karthikhttp://www.blogger.com/profile/05995222519540380108noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2916416386506614548.post-81400840829035067462013-11-19T10:34:00.003+05:302013-11-19T10:34:13.530+05:30கர்ப்பிணி பெண்களுக்கு வாந்தி,மசக்கை நீங்க...
கர்ப்பிணி பெண்களுக்கு வாந்தி,மசக்கை நீங்க
புதினா,சிறிதளவு புளி, ஒருஸ்பூன் உளுந்து ,
காய்ந்தமிளகாய் 4 எண்ணெயில்வதக்கி துவையல் அரைத்து
வெறும்வயிற்றில் சுடு சாதத்தில் போட்டு சாப்பிட்டால்வாந்தி,மசக்கை நீங்கும்
karthikhttp://www.blogger.com/profile/05995222519540380108noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2916416386506614548.post-81301190499043700012013-11-18T13:05:00.000+05:302013-11-18T13:05:17.917+05:30ரத்த சோகை ஏற்படாமல் இருக்க...
ரத்த சோகை ஏற்படாமல் இருக்க
முருங்கை கீரையை நெய்யுடன் வதக்கி சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை ஏற்படாது
karthikhttp://www.blogger.com/profile/05995222519540380108noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2916416386506614548.post-89815297206014506542013-10-29T10:29:00.001+05:302013-10-29T10:29:27.325+05:30நோய் எதிர்ப்பு சக்தி பெற...
நோய் எதிர்ப்பு சக்தி பெற.
வெந்நீரில் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து, தொடர்ந்து ஆறு மாதம் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
karthikhttp://www.blogger.com/profile/05995222519540380108noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2916416386506614548.post-54662397687380174172013-10-28T20:41:00.001+05:302013-10-28T20:41:12.451+05:30தேமல் மறைய...
தேமல் மறைய
தொட்டாற்சுருங்கி இலையை
நன்கு அரைத்து அதன் சாற்றை தேமல் உள்ள இடங்களில் காலையிலும் மாலையிலும்
தடவிவந்தால் ஐந்தே நாட்களில் தேமல் பறந்து போய்விடும்.
karthikhttp://www.blogger.com/profile/05995222519540380108noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2916416386506614548.post-67546916619828197202013-10-28T20:34:00.000+05:302013-10-28T20:34:56.530+05:30தேள், பாம்புக் கடிக்கு உடனடி நிவாரணம்
தேள், பாம்புக் கடிக்கு உடனடி நிவாரணம்
பிரமத் தண்டு இலைச் சாறை பத்து மில்லியளவு எடுத்து காலையில் வெறும்
வயிற்றில் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டுவர சொறி, சிரங்கு, மேக ரணங்கள்,
குட்டம் குணமாகும். பிரமத்தண்டு இலைச் சாறை தேள் கொட்டிய இடத்தில் தடவ
கடுப்பு நீங்கும். பிரமத்தண்டு இலைச் சாறு 30 மில்லியளவு குடிக்கக்
கொடுத்து கடிவாயில் அரைத்துக் கட்ட பேதியாகி karthikhttp://www.blogger.com/profile/05995222519540380108noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2916416386506614548.post-74807112751107484762013-10-27T16:58:00.001+05:302013-10-27T16:58:08.568+05:30வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டு வைத்தியம்
காலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து
அத்துடன் கீழாநெல்லி கொழுந்துஇலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று
விழுங்கிவர வேண்டும்
நிறைய நீர் குடிக்க வேண்டும். உணவைக் குறைத்து பழங்கள் நிறைய
சாப்பிடவேண்டும்.
பத்தியம் ஏதேனும் உண்டா?
வெள்ளை சக்கரையை ( White Sugar) வாயால் உச்சரிக்கவோ, கண்ணால் பார்க்கவோ
கூடாது.
karthikhttp://www.blogger.com/profile/05995222519540380108noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2916416386506614548.post-38964393481674254132013-10-27T16:45:00.001+05:302013-10-27T16:45:08.261+05:30மஞ்சட்காமாலை குணமாக...
மஞ்சட்காமாலை குணமாக
மஞ்சள் கரிசலாங்கண்னி மஞ்சட்காமாலையை குணப்படுத்தக் கூடியது.இக்கீரைச் சாற்றை தினமும்
பருகி வர நோய் விரைவில் குணமாகும்.
karthikhttp://www.blogger.com/profile/05995222519540380108noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2916416386506614548.post-6670471054843338492013-10-27T16:28:00.001+05:302013-10-27T16:28:14.601+05:30அல்சர் நோய் குணமாக....
அல்சர் நோய் குணமாக
கற்பூர வாழைக்காயை தோல்சீவாமல் வெட்டி காயவைத்து பொடிசெய்து கொள்ளவும்.
இது 500 கிராம்,பனங்கற்கண்டு 2 5 கிராம் ஏலக்காய் பொடி 10 கிராம்
சேர்த்து அரை ஸ்பூன் வீதம் காலை,மாலை சாப்பிட்டு வந்தால் அல்சர் நோய்
குணமாகி விடும்.
karthikhttp://www.blogger.com/profile/05995222519540380108noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2916416386506614548.post-55978004143823837772013-10-27T16:18:00.005+05:302013-10-27T16:18:50.885+05:30பொடுகு நீங்க என்ன செய்யலாம்?
துளசி பொடி, வேப்பிலை பொடி இரண்டையும் சுடு நீரில் குழைத்து, தலையில்
தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து குளிக்கவும். நாளடைவில் பொடுகு மறைந்து
விடும்.
karthikhttp://www.blogger.com/profile/05995222519540380108noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2916416386506614548.post-34305262180307477772013-10-27T16:11:00.000+05:302013-10-27T16:11:09.345+05:30வாய் நாற்றம் நீங்க.... - 2
வாய் நாற்றம் நீங்க
மோரில் ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்த்து வாய் கொப்பளித்தால் வாய் நாற்றம் நீங்கும்
karthikhttp://www.blogger.com/profile/05995222519540380108noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2916416386506614548.post-17617716011790648262013-10-27T14:02:00.000+05:302013-10-27T14:02:03.338+05:30வாய் நாற்றம் நீங்க...
வாய் நாற்றம் நீங்க
துளசி இலையுடன் வெந்தயத்தையும் சேர்த்து தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் நீங்கி விடும்.
karthikhttp://www.blogger.com/profile/05995222519540380108noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2916416386506614548.post-28123265872211679722013-10-26T21:46:00.001+05:302013-10-26T21:50:41.527+05:30பித்த வெடிப்பு குணமாக...
பித்த வெடிப்பு குணமாக
வேப்பிலை,மஞ்சள்,அரைத்து சுண்ணாம்பு சேர்த்து விளக்கெண்ணெயில் கலந்து
பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் பித்த வெடிப்பு காணாமல்
போய்விடும்.
karthikhttp://www.blogger.com/profile/05995222519540380108noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2916416386506614548.post-74085102627732082382013-10-26T21:28:00.009+05:302013-10-26T21:28:45.953+05:30வாய்ப்புண் குணமாக....
வாய்ப்புண் குணமாக
மோரில் சிறிது உப்பு கலந்து அதை 5 நிமிடம் வாயில் வைத்து குதப்பி பின்
துப்பவும். இவ்வாறு ஒரு வாரம் செய்து வந்தால் வாய்ப்புண் சரியாகி விடும்
karthikhttp://www.blogger.com/profile/05995222519540380108noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2916416386506614548.post-77091825897132218132013-10-26T21:13:00.001+05:302013-10-26T21:13:36.406+05:30பல் உறுதியாக இருக்க...
பல் உறுதியாக இருக்க
மாவிலையை பொடி செய்து தொடர்ந்து பல் தேய்த்து வந்தால் பல்சுத்தமாகவும்
உறுதியாகவும் இருக்கும்.
karthikhttp://www.blogger.com/profile/05995222519540380108noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2916416386506614548.post-64191792529003975572013-10-24T13:18:00.000+05:302013-10-24T13:18:08.037+05:30மூட்டுக்கு கீழ வலி
'என்னோட பேரன் இவன்... என்னமோ கை காலெல்லாம் நடுங்குதுங்குறான்...
படிச்சதெல்லாம் மறந்து போகுதுங்குறான்... விளையாடிட்டு வந்தா மூட்டுக்கு
கீழ வலிக்குதுங்குறான்... என்னென்னே தெரியல.... நல்லாத்தாம்ல இருந்தான்...
திடீர்னு இப்பிடிச் சொல்றான்...
சீரகம் - 5 கிராம்
சோம்பு - 5 கிராம்
ஏலம் - 2
மணத்தக்காளி விதை - 5 கிராம்
கீழாநெல்லி - 5 கிராம்
வெள்ளை கரிசலாங்கண்ணி - 5 கிராம்
ஆரைக்கீரை - 5 கிராம்
karthikhttp://www.blogger.com/profile/05995222519540380108noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2916416386506614548.post-22992616788593368342013-10-24T13:10:00.003+05:302013-10-24T13:10:38.195+05:30சக்கர நோய் பாதிப்பால வர்ற கை கால் பாதிப்பு சரியாகும்....
கடுக்காய் விதை நீக்கியது- 5 கிராம்
நெல்லிக்காய் - 5 கிராம்
தான்றிக்காய் - 5 கிராம்
பொன் ஆவாரை
(பூ, இலை, பட்டை) - 5 கிராம்
இலவங்கப் பட்டை - 5 கிராம்
நாவல் பழக் கொட்டை - 5 கிராம்
மாம் பருப்பு காய்ந்தது - 5 கிராம்
புளியங் கொட்டை
வறுத்த தோடு - 5 கிராம்
கருவேப்பிலை காய்ந்தது-10 கிராம்
எடுத்து இடித்து பொடித்து காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிடணும்..
அல்லது 2 தேக்கரண்டி அளவு 1 குவளை தண்ணீரில் karthikhttp://www.blogger.com/profile/05995222519540380108noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2916416386506614548.post-40345255998486213672013-10-24T13:03:00.001+05:302013-10-24T13:03:01.373+05:30சிக்குன் குன்யா காய்ச்சல்...
'அதிமதுரம், நற்சீரகம், சடமாஞ்சி, சாரணை வேர், தோல் நீக்கிய வில்வ வேர்,
முடக்கத்தான், நிலவேம்பு, குருந்தொட்டி சமூலம், நல்ல மிளகு, துளசி,
தூதுவளை, ஆடாதோடை இது எல்லாத்துலயும் வகைக்கு 5 கிராம் எடுத்து நல்லா
இடிச்சி பொடியாக்கி அதோட தண்ணி சேத்து மூணுல ஒரு பங்கா வத்துற வரை
கொதிக்க வையி...'
'இந்த கஷாயத்த வடிகட்டி மூணு வேளையும் சாப்பிட்டு வர... எல்லாம்
சரியாப்போகும்'
karthikhttp://www.blogger.com/profile/05995222519540380108noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2916416386506614548.post-56012402136519163602013-10-21T10:56:00.001+05:302013-10-21T10:56:36.355+05:30இரத்த விருத்திற்கு கைகொடுக்கும் உலர்ந்த திராட்சை
இரத்த விருத்திற்கு கைகொடுக்கும் உலர்ந்த திராட்சை
திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப் படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள். ஆரம்ப காலத்தில் அயல் நாடு களிலிருந்து இறக்குமதி karthikhttp://www.blogger.com/profile/05995222519540380108noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2916416386506614548.post-81775050796853817432013-10-21T10:21:00.011+05:302013-10-21T10:21:27.939+05:30ஆண்மை வலுப்பெற !
அரசம்பழத்தை பாலில்போட்டு காச்சி வெல்லத்துடன் தினம் பருகிவந்தால் ஆண்மை வலுப்பெறும், தழற்சிநீங்கும்.. ஓரிலைத்தாமரையை அரைத்து பாலில்கலந்து குடித்தாலும் தழற்சிநீங்கும். செம்பருத்திப்பூவை உலர்த்தி இடித்து நீரில் கொதிக்கவைத்து வென்சூட்டில் சர்க்கரைசேர்த்து குடித்தால் பலம் கிடைக்கும். பேரீச்சம்பழம்,உழுந்து இவைகளை தேனுடன்சேர்த்துஅருந்தினால்தழர்வு நீங்கும்.. இலுப்பைப்பூகஷாயத்துடன் பசும்பால் சேர்த்து karthikhttp://www.blogger.com/profile/05995222519540380108noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2916416386506614548.post-28704469828060950632013-10-21T10:19:00.005+05:302013-10-21T10:19:47.132+05:30அஜீரணசக்திக்கு
அஜீரணசக்திக்கு-சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.
karthikhttp://www.blogger.com/profile/05995222519540380108noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2916416386506614548.post-81744601696955107522013-10-21T10:12:00.003+05:302013-10-21T10:12:44.100+05:30அம்மைநோய் வேகத்தை தணிக்க!
அம்மைநோய் வேகத்தை தணிக்க!
பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும். அம்மைத் தளிம்புகள் போக கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மாறிவடும். தினம் சந்தனச் சோப்பு பாவிக்கவும், செந்தாழம்பூ மடல்கள் சிலவற்றை மெல்லியதாக கிழித்து ஒரு karthikhttp://www.blogger.com/profile/05995222519540380108noreply@blogger.com0