Ads Header

Pages


27 August 2012

முக வசீகரம் பெற அழகிய குறிப்பு...

குங்குமப்பூ - 10 கிராம்
ரவை - 30 கிராம்
வாதுமை பிசின் - 25 கிராம்

இவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து பசும்பாலில் கரைத்து சிறிய சிறிய வில்லைகளாக அதாவது 2 கிராம் அளவு எடுத்து தட்டி உலரவைத்து தேவையானபோது அந்த வில்லைகளை எடுத்து பால் ஏடு அல்லது தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகம் வசீகரமாகும்

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner