Ads Header

Pages


01 August 2012

அக்குள்ல கட்டி வந்தா...

டுக்காய், சிவப்பு சந்தனம் ரெண்டயும் தண்ணி விட்டு அரச்சி குழம்பு போல ஆக்கி கட்டிமேல பூசிக்கிட்டு வர.. கட்டி தானாக் கரைஞ்சிடும்.

வெயில் காலமானாலும், எந்த காலமானாலும் சரி.. உடம்புல அந்தரங்கப் பகுதிகள்ள அழுக்கு படியாம சுத்தமா வச்சிக்கணும். இந்த மாதிரி கட்டி வர்றதுக்கு. சுகாதாரமில்லாததும் ஒரு முக்கிய காரணம்.. சரி இதல்லாம் கவனத்துல வச்சிக்க..

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner