Ads Header

Pages


10 September 2012

ரத்த சோகை விலக...

த்தசோகை விலக...

தான்றிக்காய், நெல்லிக்காய் வகைக்கு 100 கிராம்; கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, குப்பைமேனி வகைக்கு 50 கிராம்; சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம் வகைக்கு 25 கிராம்; அன்னபேதிச் செந்தூரம் 10 கிராம்- இவையனைத் தையும் ஒன்றாய் கலந்து தூள் செய்து பத்திரப் படுத்தவும். இதில் ஒரு ஸ்பூன் பொடியைத் தேனில் குழைத்து காலை- மாலை இருவேளை யும் சாப்பிட்டு வர ரத்தம் பெருகும். ரத்த சோகை விலகும். இம்மருந்தைச் சாப்பிட்டவுடன் 100 மி.லி. திராட்சைச் சாறு அருந்தினால் ரத்த சோகை பதினாறு நாட்களில் குணமாகும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner