Ads Header

Pages


15 September 2013

கண்ணில் திடீரென்று எரிச்சல்

மருத்துவ டிப்ஸ்...: ஒரு சின்ன பாட்டில் பன்னீர் எப்போதும் வீட்டில் இருக்கட்டும். கண்ணில் திடீரென்று எரிச்சல் ஏற்பட்டாலோ, தூசி விழுந்து விட்டாலோ அல்லது உஷ்ணத்தால் பொங்கினாலோ ஒவ்வொரு துளி விட்டுக் கொண்டால், அந்த உபாதைகள் நீங்கி விடும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner