Ads Header

Pages


27 April 2013

பிரசவ வலி வர......

பிரசவ வலி வர

கர்பமாக இருக்கும் சில பெண்களுக்கு டாக்டர் சொல்லும் டெலிவரி டேட் வந்தாலும் வலி வராது அதற்கு ஒரு கஞ்சி இருக்கு அதை காய்ச்சி கொடுத்தால் வலி வரும் அந்த கஞ்சி குடிக்கும் போது வெண்ணீர் வைத்து குளித்து விட்டுதான் குடிக்க வேண்டும்

கஞ்சிக்கு தேவையான பொருள்கள்
அரிசி-1கப்
முருங்கை கீரை-1/4கப்
வெந்தயம்-3ஸ்பூன்
தேங்காய் பால்-1கப்
உப்பு-தேவையான அளவு

செய்முறை
1.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.
2.அரிசியை தண்ணீர் விட்டு கழுவவும்.
3.சூடாக்கிய தண்ணீரில் அரிசி,வெந்தயம்,உப்பு போட்டு கொதிக்க விடவும்.
4.எல்லாம் நன்றாக வெந்தவுடன் கீரை,பால் இரண்டையும் போடவும்.
5.எல்லாவற்றையும் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
6.அவ்வளவுதான் ரெடியாகி விடும் கஞ்சி.

பின் குறிப்பு
இந்த கஞ்சி இரண்டு நாள் குடித்தாள் போதும் வலி வந்து விடும் ஆனால் வெண்ணீர் வைத்து குளித்து விட்டுதான் குடிக்க வேண்டும் சும்மா குடித்தால் ஒரு உபயோகமும் இல்லை.இந்த கஞ்சி நிஷாவுக்கு காய்ச்சி தந்தார்கள் நிஷாவுக்கு உடனே வலி வந்தது. அனைவரும் தெரிந்து பயன் அடையவே நான் இந்த குறிப்பை போட்டேன்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner