Ads Header

Pages


29 October 2013

நோய் எதிர்ப்பு சக்தி பெற...

நோய் எதிர்ப்பு சக்தி பெற. வெந்நீரில் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து, தொடர்ந்து ஆறு மாதம் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்...
Read more

28 October 2013

தேமல் மறைய...

தேமல் மறைய தொட்டாற்சுருங்கி...
Read more

தே‌ள், பா‌ம்பு‌க் கடி‌க்கு உடனடி ‌நிவாரண‌ம்

தே‌ள், பா‌ம்பு‌க் கடி‌க்கு உடனடி ‌நிவாரண‌ம் பிரமத் தண்டு இலைச் சாறை பத்து மில்லியளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டுவர சொறி, சிரங்கு, மேக ரணங்கள், குட்டம் குணமாகும். பிரமத்தண்டு இலைச் சாறை தேள் கொட்டிய இடத்தில் தடவ கடுப்பு நீங்கும். பிரமத்தண்டு இலைச் சாறு 30 மில்லியளவு குடிக்கக் கொடுத்து கடிவாயில் அரைத்துக் கட்ட பேதியாகி பாம்பு விஷம் இறங்கும். பிரமத் தண்டு...
Read more

27 October 2013

வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டு வைத்தியம்

காலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்துஇலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று விழுங்கிவர வேண்டும் நிறைய நீர் குடிக்க வேண்டும். உணவைக் குறைத்து பழங்கள் நிறைய சாப்பிடவேண்டும். பத்தியம் ஏதேனும் உண்டா? வெள்ளை சக்கரையை ( White Sugar) வாயால் உச்சரிக்கவோ, கண்ணால் பார்க்கவோ கூடாது...
Read more

மஞ்சட்காமாலை குணமாக...

மஞ்சட்காமாலை குணமாக மஞ்சள் கரிசலாங்கண்னி மஞ்சட்காமாலையை குணப்படுத்தக்...
Read more

அல்சர் நோய் குணமாக....

அல்சர் நோய் குணமாக கற்பூர வாழைக்காயை தோல்சீவாமல் வெட்டி காயவைத்து பொடிசெய்து கொள்ளவும். இது 500 கிராம்,பனங்கற்கண்டு 2 5 கிராம் ஏலக்காய் பொடி 10 கிராம் சேர்த்து அரை ஸ்பூன் வீதம் காலை,மாலை சாப்பிட்டு வந்தால் அல்சர் நோய் குணமாகி விடும்...
Read more

பொடுகு நீங்க என்ன செய்யலாம்?

துளசி பொடி, வேப்பிலை பொடி இரண்டையும் சுடு நீரில் குழைத்து, தலையில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து குளிக்கவும். நாளடைவில் பொடுகு மறைந்து விடும...
Read more

வாய் நாற்றம் நீங்க.... - 2

வாய் நாற்றம் நீங்க மோரில் ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்த்து வாய் கொப்பளித்தால்...
Read more

வாய் நாற்றம் நீங்க...

வாய் நாற்றம் நீங்க துளசி இலையுடன் வெந்தயத்தையும் சேர்த்து தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து வாய்...
Read more

26 October 2013

பித்த வெடிப்பு குணமாக...

பித்த வெடிப்பு குணமாக வேப்பிலை,மஞ்சள்,அரைத்து சுண்ணாம்பு சேர்த்து விளக்கெண்ணெயில் கலந்து பித்த...
Read more

வாய்ப்புண் குணமாக....

வாய்ப்புண் குணமாக மோரில் சிறிது உப்பு கலந்து அதை 5 நிமிடம் வாயில் வைத்து குதப்பி பின் துப்பவும்....
Read more

பல் உறுதியாக இருக்க...

பல் உறுதியாக இருக்க மாவிலையை பொடி செய்து தொடர்ந்து பல் தேய்த்து வந்தால் பல்சுத்தமாகவும் உறுதியாகவும்...
Read more

24 October 2013

மூட்டுக்கு கீழ வலி

'என்னோட பேரன் இவன்... என்னமோ கை காலெல்லாம் நடுங்குதுங்குறான்... படிச்சதெல்லாம் மறந்து போகுதுங்குறான்... விளையாடிட்டு வந்தா மூட்டுக்கு கீழ வலிக்குதுங்குறான்... என்னென்னே தெரியல.... நல்லாத்தாம்ல இருந்தான்... திடீர்னு இப்பிடிச் சொல்றான்... சீரகம் - 5 கிராம் சோம்பு - 5 கிராம் ஏலம் - 2 மணத்தக்காளி விதை - 5 கிராம் கீழாநெல்லி - 5 கிராம் வெள்ளை கரிசலாங்கண்ணி - 5 கிராம் ஆரைக்கீரை - 5 கிராம் கொத்தமல்லி - 5 கிராம் கறிவேப்பிலை -...
Read more

சக்கர நோய் பாதிப்பால வர்ற கை கால் பாதிப்பு சரியாகும்....

கடுக்காய் விதை நீக்கியது- 5 கிராம் நெல்லிக்காய் - 5 கிராம் தான்றிக்காய் - 5 கிராம் பொன் ஆவாரை (பூ, இலை, பட்டை) - 5 கிராம் இலவங்கப் பட்டை - 5 கிராம் நாவல் பழக் கொட்டை - 5 கிராம் மாம் பருப்பு காய்ந்தது - 5 கிராம் புளியங் கொட்டை வறுத்த தோடு - 5 கிராம் கருவேப்பிலை காய்ந்தது-10 கிராம் எடுத்து இடித்து பொடித்து காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிடணும்.. அல்லது 2 தேக்கரண்டி அளவு 1 குவளை தண்ணீரில் கொதிக்க வெச்சி வடிகட்டி கஷாயமாதிரி...
Read more

சிக்குன் குன்யா காய்ச்சல்...

'அதிமதுரம், நற்சீரகம், சடமாஞ்சி, சாரணை வேர், தோல் நீக்கிய வில்வ வேர், முடக்கத்தான், நிலவேம்பு, குருந்தொட்டி சமூலம், நல்ல மிளகு, துளசி, தூதுவளை, ஆடாதோடை இது எல்லாத்துலயும் வகைக்கு 5 கிராம் எடுத்து நல்லா இடிச்சி பொடியாக்கி அதோட தண்ணி சேத்து மூணுல ஒரு பங்கா வத்துற வரை கொதிக்க வையி...' 'இந்த கஷாயத்த வடிகட்டி மூணு வேளையும் சாப்பிட்டு வர... எல்லாம் சரியாப்போகும்...
Read more

21 October 2013

இரத்த விருத்திற்கு கைகொடுக்கும் உலர்ந்த திராட்சை

இரத்த விருத்திற்கு கைகொடுக்கும் உலர்ந்த திராட்சை திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப் படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள். ஆரம்ப காலத்தில் அயல் நாடு களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த தால் இதற்கு கிசுமுசுப்...
Read more

ஆண்மை வலுப்பெற !

அரசம்பழத்தை பாலில்போட்டு காச்சி வெல்லத்துடன் தினம் பருகிவந்தால் ஆண்மை வலுப்பெறும், தழற்சிநீங்கும்.. ஓரிலைத்தாமரையை அரைத்து பாலில்கலந்து குடித்தாலும் தழற்சிநீங்கும். செம்பருத்திப்பூவை உலர்த்தி இடித்து நீரில் கொதிக்கவைத்து வென்சூட்டில் சர்க்கரைசேர்த்து குடித்தால் பலம் கிடைக்கும். பேரீச்சம்பழம்,உழுந்து இவைகளை தேனுடன்சேர்த்துஅருந்தினால்தழர்வு நீங்கும்.. இலுப்பைப்பூகஷாயத்துடன் பசும்பால் சேர்த்து குடித்துவரின் ஆண்மை வலுப்பெறும...
Read more

அஜீரணசக்திக்கு

அஜீரணசக்திக்கு-சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும...
Read more

அம்மைநோய் வேகத்தை தணிக்க!

அம்மைநோய் வேகத்தை தணிக்க! பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும். அம்மைத் தளிம்புகள் போக கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மாறிவடும். தினம் சந்தனச் சோப்பு பாவிக்கவும், செந்தாழம்பூ மடல்கள் சிலவற்றை மெல்லியதாக கிழித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டு...
Read more

20 October 2013

பெண்கள் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்க...

தேவையற்ற ரோமம் போக குப்பைமேனி, வேப்பிலை, விரலிமஞ்சள் மூன்றையும் அரைத்து தேவையற்ற ரோமத்தின் மீது பூச உதிர்ந்து விடும். பெண்கள் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்க குப்பைமேனி இலை, வேப்பங் கொழுந்து, விரலி மஞ்சள் மூன்றையும் அரைத்து இரவில் படுக்கைக்கு செல்லும்முன் முகத்தில் தடவி வந்தால் தேவையற்ற ரோமங்கள் உதிர்ந்துவிடும். இன்றைய காலகட்டத்தில் பத்து வயதிலேயே பெண் குழந்தைகள் அபார வளர்ச்சி அடைகின்றனர். இதனால், உடலில் அநாவசிய...
Read more

18 October 2013

பொடுகை அகற்ற ...

பொடுகு தொல்லை பலருக்கு பெரிய பிரச்னையாக உள்ளது. தலையின் சருமம் வறண்டு போகவோ, எண்ணெய் வடியவோ விடுவதால் தலைமுடிகள் வறண்டு போவதோடு, பொடுகு வரவும் வாய்ப்புண்டு.இது குளிர் காலங்களில் அதிகமாகிறது. இதனால் தலையில் அரிப்பும் ஏற்படலாம். பொடுகு வராமலிருக்க அல்லது பொடுகை அகற்ற சில எளிய முறைகளை கீழே கொடுத்துள்ளோம். காரணங்கள் : ஜெல் , ஸ்ப்ரே, ஷாம்பூ ஆகியவை அதிகமாக உபயோகிப்பது. பர்மிங், கலரிங் ஆகியவற்றாலும் பொடுகு வரலாம். அடிக்கடி...
Read more

நலமும் அழகும் சில குறிப்புகள்

பற்கள் பளபளப்பாக இருக்க எலுமிச்சை சாற்றுடன் உப்பு கலந்து பிரஷ் செய்யவும்.- குளிப்பதற்கு முன்பு மஞ்சள் பொடியையும் நல்லெண்ணையையும் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் காயவிடவும். அதன்பிறகு வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தை கழுவவும். முகம் பளபளக்கும்.- உங்கள் கூந்தல் பளபளப்பாகவும், கறுமையாகவும் இருக்க உங்கள் உணவில் எலுமிச்சை சாற்றை சேர்த்துக் கொள்ளவும்.- வாரம் 5 முறையாவது தவராமல் செய்ய வேண்டும். உடற்பயிற்சியால் கொழுப்பு...
Read more

க‌ணி‌னி‌யி‌ல் ப‌ணிபு‌ரிபவ‌ர்களு‌க்கு -- கணிணிக்குறிப்புக்கள்

க‌ணி‌னி‌யி‌ல் ப‌ணிபு‌ரிபவ‌ர்களு‌க்கு க‌ணி‌னி‌யி‌ல் அம‌ர்‌ந்து ப‌ணியா‌ற்றுபவ‌ர்க‌ள் த‌ற்போது உட‌ல் ‌நிலை‌யி‌ல் ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளை எ‌தி‌ர்கொ‌ள்ள நே‌ரிடு‌கிறது. உட‌லி‌ல் எ‌ந்த பாக‌ம் ஒரே ‌விதமான ‌நிலை‌யி‌ல் இரு‌ந்து ப‌ணியா‌ற்று‌கிறதோ, அத‌ற்கு எ‌தி‌ர்புற அசைவை ‌சில ‌நி‌மிட‌ங்களாவது கொடு‌ங்க‌ள். க‌ண்களை சுழல ‌விடுத‌ல், கை ‌விர‌ல்களை ‌பி‌ன்புறமாக மட‌க்குத‌ல், கழு‌த்தை சு‌ற்றுத‌ல் போ‌ன்ற‌வ‌ற்றை...
Read more

17 October 2013

உடலில் பூனை முடிகள் உதிரும்

மஞ்ச‌ள் இலை மற்றும் குப்பைமேனி இலை இர‌ண்டையு‌ம் அரைத்து குளித்த பிறகு உடலில் பூசிக் கழுவுவதை தினமும் செய்தால் பூனை முடிகள் உதிரும்....
Read more

அடர்த்தியான தலைமுடி வேண்டுமா?

அடர்த்தியான தலைமுடிக்கு அடர்த்தியான தலைமுடி வேண்டுமா?!! 1.வாரம் ஒருமுரை தலைக்கு குளிக்கும் ஒரு மணி நேரத்திற்க்கு முன்பாக,தலையில் வேர் முதல் நுனி வரை சுத்தமான வெண்ணையை தடவி,massage செய்யவும்.பின்பு சீயக்காய் தேய்த்து குளிக்கவும். 2.தலையில் முட்டையின் வெள்ளையை மட்டும் தனியாக எடுத்து, அதனை தலைக்கு தடவி பின் 30நிமிடம் கழித்து அதேபோல் கழுவவும். 3.ஒவ்வொரு வாரமும்,தலைக்கு குளிக்கும் முதல் நாள் இரவே தலையில் தேங்காய் எண்ணையையும் ஆலிவ்...
Read more

முக அழகுக்குறிப்புகள் !

அழகுக்குறிப்பு வரண்ட சருமத்திற்க்கு தினமும் இரவில்,கைகள் கால்கள் பாதங்கள் போன்ற இடங்களில், ஆலிவ் எண்ணையை தடவி வர, வரண்ட சருமம்-பட்டு போல் மாறி விடும்!!!! சுருக்கங்களை போக்க முட்டையின் வெள்ளையை தேன் கலந்து,முகத்தில் தடவி,பின் 15நிமிடம் கழித்து கழுவிவிடவும். வழ வழ முகத்திற்க்கு பழுத்த வாழை பழத்தைப் பாலோடு கலந்து,பிசைந்து,முகம் கழுத்து கைகள்ளில் தடவி, 30நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். ப்ரகாசமான முகத்திற்க்கு ஆரஞ்சு...
Read more

பெண்கள் சிவப்பழகை பெற...

பெண்கள் சிவப்பழகை பெற கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1, உலர்ந்த திராட்சை பழம்-10, இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்!இந்த கலவையுடன்-அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள். பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும...
Read more

கறுகறு கூந்தல் வேண்டுமா?

சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் கறிவேப்பிலைத் துளிர் சேர்த்து கொதிக்க வைத்து கூந்தலில் தடவிக் கொள்ளுங்கள...
Read more

சி‌ன்ன ‌சி‌ன்ன அழகு‌ கு‌றி‌ப்புக‌ள்

கண்களுக்கு கீழே பை தொங்குகிறதா? கடுகைப் பொடி செய்து சலித்து அதை தேங்காய் எண்ணெயில் குழைத்து கண்களுக்கு கீழே தடவுங்கள். கடுகு எண்ணெய் 6 சொட்டுகள் எடுத்து சூடாக்கி அதை அரிப்பு, தோல் உதிரும் இடங்களில் தடவி மசாஜ் செய்தால் அரிப்பு பறந்துவிடும். ஒரு வாரம் வரை கூட இதனை செய்யலாம். கறுத்த முகத்தை ஜொலிக்க வைக்க கொஞ்சம் கடுகு கொஞ்சம் பயத்தம்பருப்பை தயிரில் கலந்து ஊறவைத்து அரைத்து முகத்தில் தடவி வரலாம். முட்டிப் பகுதிகளின் கருமையைப்...
Read more

ம‌ஞ்சளு‌ம் அழகு கு‌றி‌ப்பு‌ம்

மஞ்சளை அதன் இலையோடு சேர்த்து பாசிப்பயிறு மாவோடு கலந்து தினமும் உடலில் பூசிக் குளித்தால் சுருக்கம் நீங்கும். மஞ்ச‌ள் இலை மற்றும் குப்பைமேனி இலை இர‌ண்டையு‌ம் அரைத்து குளித்த பிறகு உடலில் பூசிக் கழுவுவதை தினமும் செய்தால் பூனை முடிகள் உதிரும். கழுத்து, கணுக்கால்களில் கருமையைப் போக்க மஞ்சள் தூளை தயிரில் கலந்து தடவி வரவும். மஞ்சளுடன் வேப்பிலையை அரைத்துப் பூசி பிறகு குளிர் நீரில் கழுவினால் முகப்பருவில் ‌சீ‌ழ் பிடிக்காது. முகத்தோல்...
Read more

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner