
முகம் `பளபள' என மின்னவும் வேண்டாம். அதற்காக சாதாரண அழகையும் இழக்க வேண்டாம் என்பவர்களுக்கான டிப்ஸ் இது. வெள்ளரிக்காயை எடுத்துச் சாறு பிழிந்து கொள்ளுங்கள். அதனுடன் முட்டை வெள்ளைக் கருவையும், ஒரு தேக்கரண்டி பால் பவுடரையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள் இந்தக் கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இதைத் தொடர்ந்து செய்து வந்தால் முகம் மிக மென்மையாக, தனது இயற்கையான பொலிவுடன் இருக்கும்.
0 comments:
Post a Comment