இயற்கை வைத்தியம்
உடலுக்கு நன்மை தரும் இஞ்சி
சுக்கிற்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்பிரமணியத்துக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என்பது முதுமொழி. இந்த சுக்கின் முந்தைய நிலையே இஞ்சியாகும். ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு குவளை பாலில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்துவர, இருமல், சளி, ஒக்காளம், சுரம், வாத நோய்கள், பேதி முதலியன குணமாகும். நன்கு பசியெடுக்கும். இஞ்சிச் சாற்றுடன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தலைசுற்றல், வாந்தி குணமாகும். இதை தொடர்ந்து செய்து வந்தால் மிகுந்த பசி உண்டாகும். எனவே, 3-5 நாட்கள் இதை அருந்தினால் போதுமானது.
உடலுக்கு நன்மை தரும் இஞ்சி
சுக்கிற்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்பிரமணியத்துக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என்பது முதுமொழி. இந்த சுக்கின் முந்தைய நிலையே இஞ்சியாகும். ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு குவளை பாலில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்துவர, இருமல், சளி, ஒக்காளம், சுரம், வாத நோய்கள், பேதி முதலியன குணமாகும். நன்கு பசியெடுக்கும். இஞ்சிச் சாற்றுடன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தலைசுற்றல், வாந்தி குணமாகும். இதை தொடர்ந்து செய்து வந்தால் மிகுந்த பசி உண்டாகும். எனவே, 3-5 நாட்கள் இதை அருந்தினால் போதுமானது.
0 comments:
Post a Comment