இன்றைய காலகட்டத்தில் பத்து வயதிலேயே பெண் குழந்தைகள் அபார வளர்ச்சி
அடைகின்றனர். இதனால், உடலில் அநாவசிய ரோமங்கள் அதிகமாகி விடலாம். இந்த
ரோமங்களை நீக்குவதோடு, மேலும் வளரவிடாமல் தடுக்க, விசேஷமான ஒரு குளியல்
பவுடர்-.பயத்தம் பருப்பு அரை கிலோ,சம்பங்கி விதை 50 கிராம்,செண்பகப்பூ 50 கிராம்,பொன் ஆவாரம் பூ 50 கிராம்,கோரைக்கிழங்கு 100 கிராம்.இவற்றை
பவுடர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும், குளிக்கும் போது இந்தப்
பவுடரை குழைத்துப்...
Read more