Ads Header

Pages


24 August 2013

சளியை போக்கும் சுக்கு..

மருத்துவப் பயன்கள்: 1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி,...
Read more

மாதுளைச் சாறு - சோர்வு அழுத்தம் போக்க மிகச் சிறந்த பானம்

அலுவலகங்களில் வேலை செய்யும்போது ஏற்படும் சோர்வு, அழுத்தம் என்பனவற்றைப் போக்க மாதுளைச் சாறு மிகச் சிறந்த பானம். சோம்பலாக வேலை செய்து கொண்டிருப்பவர்களை மாதுளைச் சாறு சுறுசுறுப்படையச் செய்கின்றது. இரண்டு வாரங்கள் தினசரி 500 ml மாதுளைச் சாறு அருந்திய எல்லோருமே இரண்டு வாரங்களுக்கு முன் இருந்ததை விட உற்சாகம், சுறுசுறுப்பு, என்பன மேலோங்கியவர்களாகவும், பெருமையுடனும் காணப்பட்டனர். உடலில் அழுத்தங்களால் ஏற்படும் மிக...
Read more

வசம்பு - விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம். அகோரஸ் காலமஸ் (Acorus Calamus)...
Read more

உடல் பருமன் குறைக்கும் கொள்ளு சாதம்

உடல் பருமன் குறைக்கும் சமையல் கொள்ளு சாதம் தேவையான பொருட்கள் வேகவைத்த கொள்ளு 1 கப் வேகவைத்த சாதம் 2 கப் எண்ணெய் 1 டீஸ்பூன் மிளகு 1 டீஸ்பூன் கறிவேப்பிலை 1 கைப்பிடி சுக்கு பொடி 1 டீஸ்பூன் கடுக்காய் பொடி 1 டீஸ்பூன் உப்பு தேவையான அளவு சின்ன வெங்காயம் 1 கப் செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்ததும், அதில் மிளகு, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும், பின் வெட்டிய சிறிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும், பின் கொள்ளு, சுக்குப்...
Read more

கடுகு - மருத்துவ பயன்கள்

விக்கல் நீங்க வெந்நீர் - 130 மி.லி. எடுத்து அதில் கடுகுத்தூள் - 8 கிராம் ஊறவைத்து வடிகட்டி அருந்தினால்...
Read more

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மாங்காய் - இஞ்சி

இஞ்சி ஒரு சிறந்த இயற்கை மருந்து என்பது யாவருக்கும் தெரியும். மாங்காய் இஞ்சியும் பல மருத்துவக்...
Read more

16 August 2013

உதடு சிவப்பாக

உதடு சிவப்பாக · புதினா, கொத்தமல்லி இலையை மைய அரைத்து இரவு படுக்கப்போகும் போது உதட்டில்...
Read more

பித்த வெடிப்பு

பித்த வெடிப்புஆலமரப்பால், அரசமரப்பால் இரண்டும் சம அளவு கலந்து பூசவும்.வெங்காயத்தை வதக்கி பின்பு அதை...
Read more

தலைவலிக்கு செலவில்லாத நிவாரணி

தலைவலிக்கு செலவில்லாத நிவாரணி. நம் மூக்கில், இரண்டு துவாரங்களையும்சுவாசிக்க / காற்றை வெளியிட உபயோகிக்கிறோம்....
Read more

வெங்காய மருத்துவம். ...

தூக்கமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு சிறிய வெங்காயத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த...
Read more

இடுப்பை 'சிக்’கென்று வைத்துக் கொள்ள உணவு முறைகள்...

இடுப்பை 'சிக்’கென்று வைத்துக் கொள்ள உணவு முறைகள்... காலையில் டீ, காபி குடிப்பதைத் தவிர்த்து, சுடு தண்ணீரில் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கலாம். பூசணிக்காய், வாழைத்தண்டு இவற்றுக்கெல்லாம் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை அதிகம். எனவே, ஒரு நாள் வாழைத் தண்டு சாறு, மறுநாள் பூசணிக்காய் சாறு என்று மாற்றி மாற்றி வெறும் வயிற்றில் அருந்தலாம். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிடலாம். ...
Read more

மூட்டு வலி குறைய....

மூட்டு வலி குறைய -இய‌ற்கை வைத்திய குறிப்புக்கள். மூட்டு...
Read more

மூல நோயை குணப்படுத்தும் மாங்கொட்டை

எல்லா வகை மாம்பழத்திலும் ஒரு கொட்டை இருக்கும். இந்த மாங் கொட்டையின் உள்ளே உள்ள பருப்பு சிறந்த ஒரு மருந்துப்பொருள். மாம்பழம் தின்றபின் கிடைக்கக்கூடிய மிகுதிக் கொட்டைகளை எல்லாம் வெயிலில் போட்டு நன்றாகக் காயவிட வேண்டும்.எல்லாக் கொட்டைகளும் நன்றாகக் காய்ந்தபின் அவைகளை உடைத்து உள்ளே இருக்கும் பருப்புகளைக் கவனித்து சொத்தை, பூச்சி இல்லாதவைகளாக எடுத்து, அந்தப் பருப்பின் மேலுள்ள நீல நிறமான தோலையும் நீக்கிவிட்டு, சுத்தமா...
Read more

12 August 2013

நீர்கடுப்பு நீங்க...

நீர்கடுப்பு வராமல் தடுக்க இளநீரைச் சீவி எடுத்து அதற்குள் சீரகம் 1 ஸ்பூன், சிறிதளவு சர்க்கரை, பாசிப்பயறு 10 கிராம் போட்டு ஓர் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் எடுத்து அவற்றை அரைத்து இளநீரில் கரைத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு மூன்று நாட்களுக்கு ஆறுவேளை என அருந்தி வந்தால் நீர்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும். உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வெளியேறும். சருமம் பொலிவு பெறும். கண்பார்வை தெளிவடையும். நீர் எரிச்சல்...
Read more

வறண்ட மேனி சருமம் புத்துணர்ச்சியுடன் பளபளக்கும்!

தலையில் மட்டுமல்லாமல் சிலருக்கு உடல் முழுக்கவேகூட சருமம் வறண்டு வருத்தம் வாட்டியெடுக்கும் அவர்களின் வருத்தத்தை விரட்டவே இந்த டிப்ஸ்- பயத்தம் பருப்பைத் தனியாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். ஐந்து டீஸ்பூன் நல்லெண்ணையைச் சிறிது சூடாக்கி, அதில் தேவையான அளவு பவுடரைக் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள். குளிக்கும் போது தலை முதல் கால் வரை பூசி, சூடான நீரினால் அலம்புங்கள். இந்தப் பயத்தம் குளியலை வாரம் இருமுறை மேற்கொண்டாலே, மேனி புத்துணர்ச்சியுடன்...
Read more

பெண் குழந்தைகள் அநாவசிய ரோமங்களை நீக்கிட

இன்றைய காலகட்டத்தில் பத்து வயதிலேயே பெண் குழந்தைகள் அபார வளர்ச்சி அடைகின்றனர். இதனால், உடலில் அநாவசிய ரோமங்கள் அதிகமாகி விடலாம். இந்த ரோமங்களை நீக்குவதோடு, மேலும் வளரவிடாமல் தடுக்க, விசேஷமான ஒரு குளியல் பவுடர்-.பயத்தம் பருப்பு அரை கிலோ,சம்பங்கி விதை 50 கிராம்,செண்பகப்பூ 50 கிராம்,பொன் ஆவாரம் பூ 50 கிராம்,கோரைக்கிழங்கு 100 கிராம்.இவற்றை பவுடர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும், குளிக்கும் போது இந்தப் பவுடரை குழைத்துப்...
Read more

கண்ணுக்குக் கீழே அடர்த்தியான கருவளையங்கள் போக்கிட...

முகத்தில் சிலருக்கு ஆங்காங்கே கருப்பு தீவுகள் போல் "திட்டுகள்" தோன்றும். கண்ணுக்குக் கீழே அடர்த்தியான கருவளையங்களும் விழும்! இந்த "கருப்புக் கவலைகளை" போக்கி முகத்தை பளிச்சென ஆக்கித் காட்டுகிற. "ப்ளீச்" பவுடர்- பயத்தம்பருப்பு அரை கிலோ, கசகசா 100 கிராம். பாதாம் 10 கிராம், பிஸ்தா 10 கிராம், துளசி 20 கிராம், ரோஜா மொட்டு 20 கிராம்- இவற்றை நன்றாக காயவைத்து பவுடர் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை சிறிது எடுத்து, தினமும்...
Read more

பயத்தம் பருப்பில் முகத்துக்கு பளபளப்பு!

பயத்தம் பருப்பில் பளபளப்புபயத்தம்பருப்பு ஃபேஸ் பேக்கைப் போட்டுப் பாருங்கள்- "அஹா-. இது என் முகம் தானா?"...
Read more

பருக்கள், தேமல், தழும்பு, மாசு, மரு மறைந்துவிடும்!

முக அழகைக் கெடுக்கும் பருக்கள், தேமல், தழும்பு, மாசு, மரு போன்றவற்றைப் போக்கி, முகத்தைக் கண்ணாடி...
Read more

பாத வெடிப்பு

பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கிற பாதங்களால் படுகிற இம்சை சொல்லிமாளாது. வெடிப்புகளால் மனம் வெடிப்பவர்களுக்கான...
Read more

11 August 2013

எந்த உணவில் எவ்வளவு சர்க்கரை ?

எந்த உணவில் எவ்வளவு சர்க்கரை? சாப்பிடும் உணவுப் பொருளுக்கு ஏற்ப ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும் என்பதால், அன்றாடம் சாப்பிடும் உணவில் சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுவதற்காகவே கிளைசிமிக் இண்டெக்ஸ் (Glycemic Index) என்ற உணவு ஒப்பீட்டு அட்டவணை உள்ளது. அதாவது ஏற்கெனவே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவோடு நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களால் கூடுதலாகும் சர்க்கரை அளவை 100 கிராம் குளுக்கோஸýடன்...
Read more

பொடுகு நீங்க என்ன செய்யலாம்? மருத்துவ டிப்ஸ்

பொடுகு நீங்க என்ன செய்யலாம்? துளசி பொடி, வேப்பிலை பொடி இரண்டையும் சுடு நீரில் குழைத்து, தலையில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து குளிக்கவும். நாளடைவில் பொடுகு மறைந்து விடும். மருத்துவ டிப்ஸ்...: கால் விரல் நகங்களில் மண்ணோ, அழுக்கோ புகுந்து, வலி ஏற்பட்டால், கல் உப்பை வறுத்து, துணியில் சுற்றி, சூடாக ஒத்தடம் கொடுக்கவும...
Read more

மழைக்கால வைரஸ் காய்ச்சலுக்கு - நிலவேம்பு பொடி

* மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு, உடனடியாக கொடுக்க, நிலவேம்பு கஷாயம் பெஸ்ட். நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது. இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும். * மழைக் காலத்தில் நாம் சாப்பிடும் உணவில், இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.* பால்...
Read more

07 August 2013

புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்!

புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்! இயற்கையா விளையுறத சாப்பிட்டு வந்தா… நோய் நொடியில்லாம வாழறதுக்கான...
Read more

06 August 2013

மஞ்சள் & மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்.

மஞ்சள் & மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும் `இயற்கையை மீறி எதுவும் நடக்காது’; `எது நடந்தால் என்ன பார்த்துக் கொள்ளலாம்’ – இவையெல்லாம் கிராமங்களில், நாட்டுப்புறங்களில் பேசப்படும் வழக்கு மொழிகள். பழம்பெருசுகள் இதுபோல பேசுகிறார்களே என்று சாதாரணமாக அவர்களை எடைபோட்டு விட முடியாது. சவடால் பேச்சுக்கு ஏற்ப அவர்களிடம் விஷயமும் இருக்கும். இப்படித்தான் ஒரு நண்பர் வேலை நிமித்தமாக நிறைய ஊர்களுக்குச்...
Read more

கணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…

தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போன்று கால் பாதங்களில் அதாவது...
Read more

COMPUTER n EYES – கணிணியும் கண்ணும் - ஹெல்த் ஸ்பெஷல்

அதிக நேரம் கணிப்பொறிக்கு முன்னால் கண் விழித்திருப்பவர்களை பல விதமான நோய்கள் பிடிக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று கண் உலர்தல். இமைக்கக் கூடச் செய்யாமல் கணினியே கதியெனக் கிடைக்கும் மக்களை, இந்த நோயை விரும்பி அழைப்பவர்கள் பட்டியலில், சேர்த்துக் கொள்ளலாம். கணிப்பொறிக்கு முன்னால் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்பவர்களின் கண்கள் அதிக அழுத்தத்தைச் சந்திக்கின்றன. இத்தகைய சூழலில் வேலை செய்யும் கண்களுக்கு டிரை ஐ...
Read more

FUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும் - கணிணிக்குறிப்புக்கள்

கணனி விசைப் பலகையின் மேல் வரிசையில் F1, F2 என பெயரிடப்பட்ட 12 விசைகள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்....
Read more

கணிணியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி?

கணிணி பயன்படுத்தும் அனைவரும் எதிர் நோக்கும் பிரச்சினை வைரஸ் தாக்கம், windows file corrupted....
Read more

தலப்பாகட்டு பிரியாணி - Thalapakattu Briyani - சமையல் குறிப்புகள்

தலப்பாகட்டு பிரியாணி - Thalapakattu Briyaniபொதுவாக அனைத்து வகை பிரியாணியிலும் வெங்காயம் + தக்காளியினை...
Read more

தினமும் ஒரு முட்டை அவசியமா?

தினமும் ஒரு முட்டை அவசியமா?- சமையல் டிப்ஸ்தினம் ஒரு முட்டையினை சாப்பிடுவது நம்முடைய உடலிற்கு நல்லது.குறைந்த...
Read more

பல் ஈறு வீக்கம், வலிக்கு - இய‌ற்கை வைத்தியம்

பல் ஈறு வீக்கம், வலிக்கு: கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு வீக்கம் தீரும...
Read more

பல் ஈறு பலமடைய - இய‌ற்கை வைத்தியம்

பல் ஈறு பலமடைய அறிகுறிகள்: இரத்தம் கசிதல் பல் வலி தேவையானப் பொருட்கள்: மாசிக்காய் செய்முறை: மாசிக்காயை துளாக்கி நீரில் காய்ச்சி வாய் கொப்பளித்தால் ஈறு பலமடையும...
Read more

குதிகால் பாதம் அழகு பெற அழகு டிப்ஸ்...

குதிகால் பாதம் அழகு பெற அழகு டிப்ஸ் குதிகால்காளில் வெடிப்புகள் விழுந்திருப்பதை யாரும் விரும்புவதில்லை....
Read more

05 August 2013

அழகு முகத்துக்கு அழகு குறிப்பு!

அழகு முகத்துக்கு அழகு குறிப்பு!1. சந்தனக் கட்டையை எலுமிச்சை சாறில் உறைத்து பூசி வந்தால், முகம் வசீகரத்...
Read more

சர்க்கரை நோயாளிகள்.. சில டிப்ஸ்

சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க சில டிப்ஸ்:- சர்க்கரை நோய் 1. காய்ச்சி ஆறின (அல்லது வெது வெதுப்பான) தண்ணி ஒரு சிட்டிகை நைஸாக பொடிச்ச பட்டைத்தூள் (சமையல்ல வாசனைக்குப் பயன்படுத்தறபட்டைதான்) போட்டுக் கலந்து வச்சு , காலையில் வெறும் வயித்தில் குடிக்கலாம். இது ரத்த சர்க்கரை அளவைச் சீராக்கும். 2. வெந்தயத்தை ராத்திரியேஊறவச்சு, காலையில் அதை ஒரு கிளாஸ் மோரில் கலந்து வெறும் வயித்தில் குடிச்சாலும்...
Read more
தலைப்பாகையால் இவ்ளோ நன்மையா! தலைப்பாகை அணிவது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்.* தலைப்பாகை அணியுங்கள். அது உங்களுக்குள் உயர் குணங்களை வளர்ச்சியடையச் செய்யும்.* தலைப்பாகை அணியுங்கள் (அதனால்) உங்களுக்கு இரக்க சிந்தனை உண்டாகும்.* தலைப்பாகை கட்டுங்கள். வானவர்கள் (சின்னம்) தலைப்பாகை கட்டியிருக்கிறார்கள்.* தலைப்பாகையுடன் தொழுபவருக்கு பத்தாயிரம் நன்மைகள் கிடைக்கின்றன.* இறைவனும் அவனுடைய...
Read more

முகத்தில் தோல் உரிந்தால், என்ன செய்வது?

முகத்தில் தோல் உரிந்தால், என்ன செய்வது? முகத்தில் தோல் உரிந்தால், சிறிது கிளிசரின், எலுமிச்சைப் பழச்சாறு, சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு பூசவும். உரிந்த தோல் விழுந்து விடும். மாதம் ஒருமுறை இப்படி செய்தால் போதும், தோல் உரியாது; முகமும் கண்ணாடி போல் பிரகாசிக்கும...
Read more

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்!

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்! வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக்...
Read more

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner