மாதவிலக்கு வலி குறைய
முருங்கை
இலையை இடித்து சாறு பிழிந்து 15 மில்லி அளவு எடுத்து, அதில் 10 கிராம்
மிளகை தூள் செய்து கலந்து, சிறிது தேனும் சேர்த்து குடித்து வர,
அதிகப்படியான ரத்த அழுத்தம் சமநிலைப்படும். முருங்கை ஈர்க்கு 2 கைப்பிடி
அளவு எடுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம்,
சீரகம், மிளகு, நெய் கூட்டி தேவையான உப்பும் சேர்த்து 'சூப்' போல செய்து
பருகி வர பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும்...

31 October 2012
ரத்த சோகைக்கு உடனடி நிவாரணம்.
இயற்கை வைத்தியம்
ரத்த சோகைக்கு உடனடி நிவாரணம்
தக்காளிச்சாறு, எலுமிச்சை சாறு, தேன் இவை மூன்றையும் சம அளவு
கலந்து காலை, மாலை இரு வேளையும் 30 மில்லி அளவு குடித்து வர ரத்தம்
பெருகும், இந்த முறையைப் பின்பற்றி வந்தால் இதயம் வலுவடையும்.
கல்லீரல் பலம் பெறும். இது காசநோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.
தக்காளியை தினமும் பச்சையாக உட்கொண்டு வர சிறு வயதிலேயே
ஏற்படும் முகச் சுருக்கங்கள்...
பாதுகாப்பான கடவுச்சொல் எவ்வாறு அமைக்கலாம் ?

பாதுகாப்பான கடவுச்சொல் எவ்வாறு அமைக்கலாம்?
இப்போதெல்லாம் பார்த்தால் அதிகமானோர் சட்டைப் பையில் பணம்...
பளபளக்கும் தேகத்துக்கு பப்பாளி!

பழகிய பொருள்... அழகிய முகம்!
பளபளக்கும் தேகத்துக்கு பப்பாளி!
பளீர் பளபளப்பையும், சூரியனும் கொஞ்சம்...
முகப் பராமாரிப்பு...
முகப் பராமாரிப்பு...
முகம்தான்
அழகின் முதல் அம்சம். முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்க மின்றி
இருக்கவும்... வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சில
வழிமுறைகள்...
தயிர்
அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன்
காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,; ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன்,
இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி
விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும்....
30 October 2012
மரம் வளர்ப்போம் வாருங்கள்!!!

மரம் வளர்ப்போம் !!!
மரம் வளர்ப்போம் வாருங்கள்
மாமழை பெறுவோம் வாருங்கள்
யாகம் வளர்த்தால்...
28 October 2012
மரம் வளர்ப்போம்! மனித நலம் காப்போம்!!

மரம் வளர்ப்போம்! மனித நலம் காப்போம்!!
"விஞ்ஞான
வளர்ச்சியை பொறுப்பற்ற முறையில் பயன் படுத்தியதால்...
மிக்ஸி பராமரிப்பு - சமையல் சந்தேகங்கள் - கேள்வி - பதில்
மிக்ஸி பராமரிப்பு
1. லோவோல்டேஜ் ஆக இருந்தால் மிக்ஸியை உபயோகிக்கக் கூடாது. மோட்டார் கெட்டு விடும்.
...
மூட்டு வலி (மூட்டு தேய்மானம்) கைவைத்தியம்.
மூட்டு வலி (மூட்டு தேய்மானம்) கைவைத்தியம்:
மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத
இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம்
காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில்
கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு
தேய்மானம் வருகிறது.
மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்:
1)மூட்டழற்சி(osteo arthritis):இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே...
27 October 2012
அல்சருக்கு மருந்து தேன்.

அல்சருக்கு மருந்து தேன்வயிற்றில்
ஏற்படும் புண், அழற்சி, ஈரல், பித்தப்பை நோய்கள் அனைத்துக்கும் மருந்தாக...
பல் வலியைத் தீர்க்க புங்கம் பட்டை.
பல் வலியைத் தீர்க்க:
பற்கள் வலிமையாகவும், பிரச்சினை இன்றி இருக்கவும் பல வகையான
பற்பசைகளும், பற்பொடிகளும் வந்துவிட்டன. ஆனால் இயற்கை முறைக்கு முன்னாடி
இவை எதுவும் நிற்க முடியாது.
அந்த காலத்தில் புங்கங் குச்சிகளைக் கொண்டு கிராமத்தினர் பல்
துலக்கினர். அதில் இருக்கும் மருத்துவத் தன்மை அறிந்துதான் அப்படி
செய்தார்கள்.
பல் வலிமையாக புங்கம் பட்டையை இடித்து தூளாக்கி, நீர்விட்டு காய்ச்சி பாதிகாய வற்ற வைக்க வேண்டும்.
கால் லிட்டர்...
17 October 2012
மாதவிடாய் பிரச்சினைகளுக்கு விளக்கெண்ணெய்.
மாதவிடாய் பிரச்சினைகளுக்கு:
விளக்கெண்ணெயுடன் துளசிச் சாறு, வெங்காயச் சாறு, எலுமிச்சம் சாறு சம
அளவு எடுத்து காய்ச்சிக் கொண்டு 15 மில்லி அளவு உட்கொண்டு வர பெண்களுக்கு
ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் அகலும்.
மாதவிடாய் சரியாக வெளிப்படாமல் வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கவும் விளக்கெண்ணெய் பயன்படுகிறது.
சிலருக்கு குழந்தைப் பேற்றுக்குப் பின்னர் சரியாக மாதவிடாய் ஆகாமல் தொடர்ந்து வயிற்று வலியை ஏற்படுத்தும்.
அப்படி இருக்கும்போது, அடிவயிற்றில்...
ரத்த மூலத்திற்கு அருமருந்தாகும் பிரண்டை!
ரத்த மூலத்திற்கு பிரண்டை:
பிரண்டை என்பது தற்போது பலருக்கும் மறந்து போயிருக்கும் ஒரு செடியாகும்.
பிரண்டை துவையல் செய்து சப்புக் கொட்டி சாப்பிட்ட காலம் மீண்டும் வருமா என்று ஏங்க வைக்கும் அளவிற்கு பிரண்டை மறைந்து வருகிறது.
இந்த பிரண்டை ரத்த மூலத்திற்கு அருமருந்தாக உள்ளது.
இளம்பிரண்டையை நறுக்கி, நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, காலை மாலை இருவேளையும் நெல்லிக்காய் அளவிற்கு உண்டு வர வேண்டும்.
இப்படி ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ரத்த...
தேமல், தோல் கரும்புள்ளிகள் மறைய...
தேமல், தோல் கரும்புள்ளிகள் மறைய
கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இலை இவற்றை பாலில் அரைத்து முகத்தில்
சுருக்கம் உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் கழித்து குளித்து
வந்தால் தேமல், கரும்புள்ளி தீரும். இதை தொடர்ந்து பூசி வர தேமல் மற்றும்
தோல் கரும்புள்ளிகள் மறைவதோடு மட்டுமல்லாமல் உங்கள் முகம் நல்ல
மலர்ச்சியடையும். கீழாநெல்லி இலை மற்றும் கொத்துமல்லி இலையை உள்ளுக்கும்
சாப்பிட இன்னும் முகத்தை மெருகேற்றலாம...
பித்த வெடிப்புக்கு மிகச் சிறந்த நிவாரணம் வேப்பிலை.
பித்த வெடிப்பு
பித்த வெடிப்புக்கு மிகச் சிறந்த நிவாரணம் வேப்பிலை, மஞ்சள் அரைத்து
நல்ல சுண்ணாம்பு சேர்த்து விளக்கெண்ணையில் கலந்து குழப்பி பித்த வெடிப்பு
கண்ட இடங்களில் தடவி வந்தால் விரைவில் குணமாகும். பித்த வெடிப்பு
உள்ளவர்கள் கண்ட மருந்துகளை உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும். ஏனென்றால் அவை
மேலும் புண்ணாகிவிடும...
விஷம் முறிய கருவேலம்.
விஷம் முறிய கருவேலம்
விஷம் முறிய கருவேலம் மரத்தின் கொழுந்தை மைபோல் அரைத்து கொட்டை பக்கு
அளவு எடுத்து ஒரு டம்ளர் நீருடன் கலந்து உள்ளுக்கு கொடுத்து விட்டால் விஷம்
முறிந்துவிடும். கருவேல மரம் குச்சி பல்துலக்க மிகமிக அருமையானத...
முடி உதிர்வதை தடுக்க முடி வளர - பாட்டிவைத்தியம்
முடி உதிர்வதை தடுக்க-பாட்டிவைத்தியம்
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து
வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில்
தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி
தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு
வாரத்திற்கு...
தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால்?
தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்து ணர்ச்சியைக்
கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக் காக இருக்கும். தொற்று நோய்கள்
எதவும் தொற்றாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும்.
ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது.
உடல் சதை பலப்படும். நெல்லிச்சாறுடன் பாகற்காய் சாறைச் சேர்த்துச்
சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி...
15 October 2012
பித்த உடலுக்கு இஞ்சி நல்லது.
இயற்கை வைத்தியம்
பித்த உடலுக்கு இஞ்சி நல்லது
இஞ்சியைத் தோல் நீக்கி, துண்டுகளாக்கி தேனில் ஊறவைத்து, தினமும் ஒரிரு
துண்டுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பித்தம் தணியும். வயிறு
சம்பந்தமான நோய்களையும் குணமாக்கும். இஞ்சியுடன் துளசி இலையை, சேர்த்து
ஒன்றிரண்டாக நசுக்கி, நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்து வர சளி,
இருமலுடன் கூடிய காய்ச்சல் குணமாகும். இஞ்சி, ஏலக்காய் உள்ளிருக்கின்ற
அரிசி, வெல்லம் - இவற்றை...
இஞ்சி செரிமானத்திற்கு மருந்தாகும்.
இயற்கை வைத்தியம்
செரிமானத்திற்கு மருந்தாகும் இஞ்சி
இஞ்சி, சீரகம், மிளகு, திப்பிலி, சதகுப்பை, கிராம்பு - இவற்றை
சூரணமாக்கி துளசிச்சாறு விட்டு அரைத்து, அதை மிளகளவு மாத்திரைகளாக உருட்டி
உலர்த்தி வைத்துக் கொள்ளவும். இதை இருவேளை உட்கொண்டு வர செரியாமையை நீக்கி
நல்ல பசியை உண்டாக்கும். சிறிதளவு இஞ்சியை தட்டி வெயிலில் காய வைத்து, அதை
வெந்நீரில் போட்டு அரை மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க உடலில் ஏற்பட்ட
கொப்புளங்கள் நீங்கும்....
07 October 2012
வயிற்றுக்கு வைரமாகும் இஞ்சி சாறு
இயற்கை வைத்தியம்
வயிற்றுக்கு வைரமாகும் இஞ்சி சாறு
இஞ்சிச் சாற்றுடன் சமளவு எலுமிச்சை சாறு, புதினா சாறு, தேன் சேர்த்து
தினமும் 2 அல்லது 3 வேளை சாப்பிட்டு வர செரியாமை, வாந்தி, வயிற்று
உப்புசம், மஞ்சள் காமாலை, வயிற்றுக்கோளாறுகள் குணமாகும். இஞ்சியை இடித்து
சாறெடுத்து சற்று சூடாக்கி, தலையில் பற்றுப் போட தலைவலி, நீரேற்றம்
குணமாகும். வெற்றிலைச் சாற்றுடன் இஞ்சிச் சாறும், தேனும் கலந்து குடித்துவர
இருமல், சளி, குணமாகும்....
உடலுக்கு நன்மை தரும் இஞ்சி!
இயற்கை வைத்தியம்
உடலுக்கு நன்மை தரும் இஞ்சி
சுக்கிற்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்பிரமணியத்துக்கு மிஞ்சிய
தெய்வமுமில்லை என்பது முதுமொழி. இந்த சுக்கின் முந்தைய நிலையே இஞ்சியாகும்.
ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு குவளை பாலில் இட்டுக்
காய்ச்சி வடிகட்டி, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்துவர, இருமல்,
சளி, ஒக்காளம், சுரம், வாத நோய்கள், பேதி முதலியன குணமாகும். நன்கு
பசியெடுக்கும். இஞ்சிச் சாற்றுடன் தேன்...
முருங்கையின் மருத்துவ குணம் - இயற்கை வைத்தியம்
இயற்கை வைத்தியம்
முருங்கையின் மருத்துவ குணம்
முருங்கைப்பூ ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தப் படுத்தி, அதை 250
மில்லி பசும்பாலில் கொதிக்க வைத்து, அதனுடன் கற்கண்டு கூட்டி, ஒரு மண்டலம்
குடித்து வர ஆண்மை பெருகும். முருங்கை வேரை நீர் விடாமல் நன்கு அரைத்து,
பசும்பாலில் கலந்து காய்ச்சி, 2 வேளை குடித்து வரவும் அவ்வாறு செய்துவர 4
நாட்களில் ‘ஹிஸ்டிரியா’ எனப்படும் மனச்சிதைவு நோய் கட்டுப்படும்.
முருங்கைப் பூவுடன் சமளவு துவரம்பருப்பு...