Ads Header

Pages


30 September 2012

மாதவிலக்கு வலி குறைய - இய‌ற்கை வைத்தியம்

மாதவிலக்கு வலி குறைய முருங்கை இலையை இடித்து சாறு பிழிந்து 15 மில்லி அளவு எடுத்து, அதில் 10 கிராம் மிளகை தூள் செய்து கலந்து, சிறிது தேனும் சேர்த்து குடித்து வர, அதிகப்படியான ரத்த அழுத்தம் சமநிலைப்படும். முருங்கை ஈர்க்கு 2 கைப்பிடி அளவு எடுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம், சீரகம், மிளகு, நெய் கூட்டி தேவையான உப்பும் சேர்த்து 'சூப்' போல செய்து பருகி வர பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று...
Read more

வீ‌ட்டிலேயே இரு‌க்கு எ‌ளிய வை‌த்‌திய‌ம் !

வீ‌ட்டிலேயே இரு‌க்கு எ‌ளிய வை‌த்‌திய‌ம் கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும். பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம். சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம். குழந்தைகளுக்கு...
Read more

வீட்டுக்குறிப்புக்கள், ....டிப்ஸ்!

சமையல் குறிப்புகள் * கீரை வகைகளைச் சமைக்கும்போது, 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து சமைத்தால் அவற்றின் பச்சை நிறம் மாறாமல் இருக்கும். * திராட்சைக்குப் பதிலாக, பேரீச்சம் பழத்தை தூளாக நறுக்கி நெய்யில் வறுத்து போட்டால் சுவையாக இருக்கும். * கைகளில் உப்பை தடவிக்கொண்டு வாழைக்காய், வாழைப்பூ போன்றவற்றை நறுக்கினால், பிசுபிசுவென ஒட்டாது. * நான்ஸ்டிக் பாத்திரத்தில் கேசரி, பால்கோவா போன்ற இனிப்பு வகைகளைச் சமைத்தால் அடிபிடிக்காது. * இட்லி...
Read more

29 September 2012

வாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி?

வாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி? சரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக்...
Read more

உங்கள் வீட்டில் உள்ள தரை பளிச்சிட !!!

உங்கள் வீட்டில் உள்ள தரை பளிச்சிட !!! நீங்கள் எதிர்பார்க்கும் வண்ணம் உங்கள் வீட்டில் உள்ள தரை பளிச்சிட வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான். * கீறல்கள் மறைய தளத்தில் உள்ள கீறல்கள் மறைய ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் கலந்த நீரை ஒரு வாளி நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெள்ளைத்துணியை நனைத்து எடுத்து பிழிந்து கீறல்கள் விழுந்த இடத்தை அழுத்தித் தேய்த்து விடுங்கள். காய்ந்த பிறகு பாருங்கள். கீறல் விழுந்த தடமே...
Read more

பள பள அழகு தரும் பப்பாளி !

அழகு குறிப்பு பள பள அழகு தரும் பப்பாளி! பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இப்பழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு. * முகம் பளபளப்பாக மாறணுமா? இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! 1. பப்பாளி பழத்தை வெட்டி கூழாக்கிக் கொள்ளுங்கள். இந்த கூழில் ஒரு டேபிள் ஸ்பூன் முல்தானி மட்டி- அரை டீஸ்பூன் கலந்து...
Read more

28 September 2012

பொடுகுத் தொல்லையும் அரிப்பையும் எரிச்சலையும் போக்குவதற்கான வைத்தியம்.

பொடுகுத் தொல்லையும் அரிப்பையும் எரிச்சலையும் போக்குவதற்கான வைத்தியம்: தேங்காய்க் கீற்று - 2 வெள்ளைமிளகு - 1 டீஸ்பூன் இரண்டையும் நன்றாக அரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். கை பொறுக்கும் சூட்டுடன் தலைக்குத் தேய்த்து, உடனே மிதமான வெந்நீரில் அலசுங்கள். வாரம் இரு முறை இதைச் செய்து வந்தால் அரிப்பும் எரிச்சலும் நீங்குவதுடன் பொடுகுத் தொல்லையும் போகும...
Read more

கூந்தல் கருகருவென்று வளருவதற்கு !

கூந்தல் கருகருவென்று வளருவதற்கு:- இளம் மருதாணி இலை - 50 கிராம் நெல்லிக்காய் - கால் கிலோ வேப்பங்கொழுந்து - 2 கிராம்... மூன்றையும் நல்லெண்ணெய் விட்டு அரைத்து விழுதாக்குங்கள். இந்த விழுதை அரை கிலோ தேங்காய் எண்ணெயில் கலந்து ஒரு மாதம் வெயிலில் வைத்து எடுங்கள். எண்ணெய் தெளிந்து தைலமாகிவிடும். தினமும் தலை வாரும் முன் இந்த தைலத்தைத் தடவி வந்தால் எல்லா பாதிப்பும் மறைந்து, கூந்தல் கருகருவென வளரத் தொடங்கும...
Read more

இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள் !

வீட்டுக் குறிப்பு இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்! பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள். அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவர்களின் சமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ். பல பேருக்குத் தெரிஞ்சதும் இருக்கலாம், தெரியாததும் இருக்கலாம். உங்களுக்குத் தேவையான டிப்ஸை எடுத்துக்கோங்க.. குடும்பத்தாரின் பாராட்டை அள்ளிக்கோங்க! * டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு...
Read more

இரத்த சோகையை போக்க இரும்புச்சத்து உள்ள உணவு வகைகள் என்ன? எது?

இரத்த சோகையை போக்க--இரும்புச்சத்து உள்ள உணவு வகைகள் என்ன? எது? கீரைகள்/கீரைத் தண்டுகள்: முளைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, குப்பைக்கீரை, துளசிக்கீரை, மணத்தக்காளிக்கீரை, காலிபிளவர். காய்: பாகற்காய், சுண்டைக்காய், கொத்தவரை, வாழைக்காய், பீன்ஸ். கனிகள்: சீதாப்பழம், அன்னாசிப்பழம், மாதுளம்பழம், தர்பூசணி, சப்போட்டா, பேரீட்சை, உலர்ந்த திராட்சை. தானியங்கள் மற்றும் பருப்பு: கம்பு, கேழ்வரகு, கொள்ளு, கோதுமை, சாமை, பொட்டுக்கடலை...
Read more

கண்கள் ''ப்ளிச்'' ஆக... ஆரஞ்சு பழங்களின் அழகு டிப்ஸ்...

ஆரஞ்சு பழங்களின் அழகு டிப்ஸ்..... கண்கள் ''ப்ளிச்'' ஆக... ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள்....
Read more

24 September 2012

இரத்த சோகையை நீக்க...

நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருக வேண்டும். தினசரி 100 கிராம் அளவிற்கு மேல் தேன் உட் கொள்ளக்கூடாது. காலை 30 கிராம், மதியம் 40 கிராம், இரவு 30 கிராம் அளவாகப் பிரித்து உட்கொள்ள வேண்டும். ஏதாவதொரு பானத்துடன் சேர்த்து (பா‌ல், த‌ண்‌ணீ‌ர்) சுமார் ஆறு வாரம் அருந்தி வருவதால் இரத்தத்தில் இரத்த சிவப்பணு (ஹீமோகுளோபின்) அதிகரித்து இரத்த சோகை நீங்கும். மேலும் உடல் அழகையும், குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு. தேனுடன்,...
Read more

கறுகறு கூந்தல் வேண்டுமா?

கறுகறு கூந்தல் வேண்டுமா? சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் கறிவேப்பிலைத் துளிர் சேர்த்து கொதிக்க வைத்து கூந்தலில் தடவிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை எண்ணெய் தடவும்போதும் மண்டை ஓட்டுப் பகுதித் தோலை (Scalp) விரல் நுனியால் மசாஜ் செய்யத் தவறாதீர்கள். ஷாம்பூ, சோப்பு வகைகளுக்கு `டாட்டா' சொல்லுங்கள். அதற்குப் பதில் சிகைக்காய், அரப்பு, பாசிப்பருப்பு மாவு போன்ற இயற்கையானவற்றைத் தேர்ந்தெடுங்கள். உணவில் கீரை, முளைக்கட்டிய பயறு வகைகள்,...
Read more

சுத்தமான தேனா என்பதை அறிய...

புரை ஊற்ற மோர் இல்லையா? பாலில் புரை ஊற்றுவதற்கு மோர் அல்லது தயிர் இல்லையா? கவலையை விடுங்கள் 4 கா‌ய்‌ந்த மிளகாய்க் காம்புகளைப் பாலில் போட்டு வைத்து விடுங்கள். அடுத்த நாள் அந்தப் பால் நன்கு தோய்ந்து தயிர் ஆக மாறி இருக்கும். குக்கரில் வெயிட் போடும்போது... சிலர் குக்கரை மூடியவுடனேயே வெயிட்டைப் போட்டுவிட்டு, வேலை ஆயிற்று என்று நிம்மதியாக நகர்ந்து விடுவார்கள். இது தவறு. நீராவி மூடியின் பைப் வழியாக நன்கு வெளிப்பட்ட பிறகு வெயிட்டைப்...
Read more

23 September 2012

கத்தரிக்காய் வாடாமல் இருக்க...

பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்க... அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்க நுரையுடன் (சோப்பு நுரை) கூடிய கிளீனிங் பவுடரால் தேய்த்த பிறகு பாத்திரங்களை வெயிலில் காய வைத்தால் நாற்றம் நீங்கிவிடும். கத்தரிக்காய் வாடாமல் இருக்க... கத்தரிக்காயை ஹாட்பாக்ஸில் வைத்து மூடினால் காய் வாடாமல் நன்றாகவும் நிறம் மாறாமலும் இருக்கும். சாதம் வெண்மையாக இருக்க... மழை நீரில் அரிசியை வேகவைத்தால் சாதம் வெண்மையாகவும்,...
Read more

குக்கரில் உள்ள கறைகள் நீங்க...

குக்கரில் உள்ள கறைகள் நீங்க... குக்கரின் உள்ளே கறை படிந்தால் ஒரு பெரிய வெங்காயத்தினை வெட்டி நன்கு தேய்த்தால் கறைகள் விட்டுவிடும். பயிறு வகைகள் புழுத்து போகாமல் இருக்க... பயிறு வகைகளை சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கிளறி வைத்தால் பல நாட்கள் வரை புழுத்து போகாமல் இருக்கும். வற்றல் குழம்பு சுவையாக இருக்க... வற்றல் குழம்பு செய்யும்போது கடைசியாக சிறிது மஞ்சள் பொடியும், மிளகுப்பொடியும் கலந்தால் சுவையுடன் இருக்கும். ரொட்டி காய்ந்து...
Read more

க‌றிவே‌ப்‌பிலையை சா‌ப்‌பிடுவதா‌ல் எற்படும் நன்மைகள் !

க‌றிவே‌ப்‌பிலையை சா‌ப்‌பிடுவதா‌ல் எற்படும் நன்மைகள் நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையு‌ம்,...
Read more

22 September 2012

எந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்?

ஹலோ தோழியே ..! எந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்? பழங்கள்: திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள் ஆப்பிள்கள் ஒரு மாதம் சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள் அன்னாசி (முழுசாக) 1 வாரம் (வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள் காய்கறிகள்: புரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள் முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, ஓம இலை 1-2 வாரங்கள் வெள்ளரிக்காய் ஒரு வாரம் தக்காளி 1-2 நாட்கள் காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம் காளான் 1-2 நாட்கள் அசைவ...
Read more

20 September 2012

குழம்பில் எண்ணெய் அதிகமாக இருந்தால்....

குழம்பில் எண்ணெய் அதிகமாக இருந்தால் குழம்பில் எண்ணெய் அதிகமாக இருந்தால் அதை தனியாக நீக்க வேண்டுமா? தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள். இவ்வாறு பயன்படுத்துவது உடல் ஆரோக்யத்திற்கு நல்லத...
Read more

ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!

ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..! இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும்...
Read more

18 September 2012

அல்சரை தவிர்க்க...

அல்சரை தவிர்க்க... ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது. தினமும் ஒரு ஏலக்காயை...
Read more

ஓம தண்ணீர் தீரும் நோய்கள்

ஓம தண்ணீர் தேவையானது 1. ஓமம் - 1,000 கிராம் 2. தண்ணீர்- 10 லிட்டர் செய்முறை:- ஓமத்தை ஒன்றிரண்டாகப் பொடித்துத் துணியில் மூட்டை கட்டி பன்னிரண்டு மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் இறக்கி, அது பாதியாக நீர் சுண்டும் வரையில் கொதிக்க வைத்து அதனை வடி கட்டி உபயோகிக்கவும். அளவும் அனுபானமும்:- 15 முதல் 30 மில்லி வரை சம அளவு தண்ணீரில் கலந்த இரு வேளைகள் குடிக்க நோய்கள் தீரும். தீரும் நோய்கள்:- வயிற்றுப் போக்கு, செரியாமை , பசியின்மை...
Read more

ஓமம் மருத்துவ குணங்கள்!

ஓமம் மருத்துவ குணங்கள்! உடல் பலம் பெற சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர்...
Read more

17 September 2012

மணத்தக்காளி மருத்துவ பண்புகள் !

மணத்தக்காளி மருத்துவ பண்புகள்! இதயத்திற்கு வலிமையையும் உடலுக்கு அழகையும் தரும் மணத்தக்காளி! கத்தரி...
Read more

14 September 2012

கணினியைப் பார்க்கும் கண்களுக்குப்....

எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில்...
Read more

எளிய இய‌ற்கை மருத்துவம் !

எளிய இய‌ற்கை மருத்துவம் மிளகை நெய்யில் வறுத்து கொள்ளவும், அதை ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும். அதில் வெல்லப்பாகை சேர்த்து உருண்டை தயாரித்து கொள்ளவும். அந்த உருண்டையை தினமும் சாப்பிட்டு வர சளி, இருமல் ஒழியும். குரல் கர கரப்பு நீங்கும். ஒரு வயதுக்கு அதிகமான குழந்தைக்கு வெற்றிலை சாற்றில் சிறிது தேன் சேர்த்து தந்தால் ஜலதோசம் ஓடிவிடும். சுக்கு, திப்பிலி, மிளகு எல்லா வற்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து கொண்டு அதனுடன் அதே அளவு...
Read more

சிவப்பணு உற்பத்திக்கு:

சிவப்பணு உற்பத்திக்க...
Read more

எளிய இய‌ற்கை வைத்தியம் - 1

1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். * 2. தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். * 3. தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். * 4. தொடர் விக்கல்uக்கு நெல்லிக்காய்...
Read more

11 September 2012

எளிய இய‌ற்கை வைத்தியம் - 2

36. சர்க்கரை வியாதிக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும். சர்க்கரை வியாதிக்கு முருங்கை கீரை கண் கண்ட மருந்து பாகற்காயை கழுவி, வட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கி, நிழலில் காய வைத்து, மிக்ஸியில் அடித்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் 1 தேக்கரண்டி சாப்பிட்டால் குணமாகும். குறிஞ்சாக் கீரையும் சர்க்கரை வியாதிக்கு நல்ல மருந்தாகும். 37. மாங்கொட்டையின் பருப்பை...
Read more

எளிய இய‌ற்கை வைத்தியம் - 3

61. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும். 62. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும். 63. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். 64. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு...
Read more

எளிய இய‌ற்கை வைத்தியம் - 4

1. மிளகுபொடி, சுக்குப்பொடி, தண்ணீர் போட்டு கஷாயமாக்கி பாலும், வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்பு வலி தீரும். 2. சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் ஒரு கரண்டி இஞ்சிச் சாற்றை கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு சளித்தொல்லை இருக்காது. 3. முள்ளங்கிக் கிழங்கின் சாறோடு மருதாணி வேரை இடித்து சேகரித்த சாற்றையும் சேர்த்து துளிகளாக காதில் விட்டுவர, குணம் தெரியும். 4. வாழை மரத்துக் கிழங்கை இடித்து எடுத்து சாற்றை சற்று சூடாக்கி துளிகளாக காதில்விட்டால்...
Read more

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner