Ads Header

Pages


31 August 2012

இருமல் சளி நீங்க...

1 பங்கு கொள்ளுக்கு 10 பங்கு நீர்விட்டு காய்ச்சி அது பாதியாக சுண்டியவுடன் அதனுடன் இந்துப்பு சேர்த்து நன்றாகக் கடைந்து கொடுத்து வந்தால் இருமல், சளி நீங்கு...
Read more

இடுப்பு வலி மூட்டு வலி மாற இய‌ற்கை வைத்தியம்!

இடுப்பு வலி, மூட்டு வலியால் அவதியுறுபவர்கள் கொள்ளுவுடன் பூண்டு, மிளகு சேர்த்து ரசம் செய்து அருந்தி வந்தால் இடுப்பு வலி, மூட்டு வலி நீங்கும். கொள்ளு இரசம்: கொள்ளு இரசம் உடலை வலுவாக்கும். மாதவிலக்கை சீர்படுத்தும். கை கால் மூட்டு வலி, இடுப்பு வலியைப் போக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். ஆண்மை சக்தியைப் பெருக்கும். உடல் பருத்து (தொளதொளவென்று) தசை இறுக்கமில்லாமல் இருப்பவர்கள் கொள்ளுவை கஞ்சி செய்து சாப்பிட்டு...
Read more

சீரக குடிநீர்....

சராசரியாக ஒரு மனிதன் தினமும் 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அந்த நீர் நன்கு சுத்திகரிக்கப்பட்ட நீராக இருக்க வேண்டும். தற்போது குடிநீர் சுத்தமானதாக கிடைப்பதில்லை. இதனால் பல வகையான நோய்கள் உண்டாகின்றது. எனவே நீரை கொதிக்க வைத்து அருந்தவேண்டும். அப்படி கொதிக்க வைக்கும்போது அதில் சிறிது சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து குடிநீராகப் பயன்படுத்தினால் சிறுநீரகக் கோளாறு, நீர் சுருக்கு, உடல் சூடு, தலைமுடி உதிர்தல்,...
Read more

மலச்சிக்கல் வாயு தொல்லைகள் நீங்க....

சீரகத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும். நாள்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்கள் சீரகத்தை வாயில் வைத்து மென்று சிறிது சிறிதாக சாறு இறக்கினால் அஜீரணக் கோளாறு நீங்கி மலச்சிக்கல் தீரும்.சீரகம், ஏலம், பச்சைக் கற்பூரம் இவைகளைப் பொடித்து ஓரளவில் எடுத்து அதே அளவு சர்க்கரை சேர்த்து காலை, மதியம் இரவு என மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் வாயுவினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.சீரகத்துடன் பனங்கற்கண்டு கலந்து தினமும்...
Read more

குடற்புழு நீங்க...

சீரகத்தை நன்கு பொடி செய்தோ அல்லது நன்கு வாயில்போட்டு மென்றோ சாப்பிட்டு வந்தால் குடற்புழுக்கள் நீங்கும...
Read more

28 August 2012

தேள்கடி விஷம் நீங்க...

சீரகத்தை பொடிசெய்து அதனுடன் சிறிதளவு உப்பு, தேன் கலந்து சிறிது வெண்ணெய் சேர்த்து தேள் கடித்த இடத்தில் பூசி வந்தால் விஷம் எளிதில் முறிய...
Read more

வயிறு எரிச்சல் குறைய இய‌ற்கை வைத்தியம்

சிலருக்கு வயிற்றில் எரிச்சல் உண்டாகும். எவ்வளவு உணவு உண்டாலும் எவ்வளவு தண்ணீர் அருந்தினாலும் வயிறு எரிச்சல் குறையாது. அதிக வாய்வுள்ள பொருட்களை உட் கொள்வதாலும், அஜீரண பொருட்களை உட்கொள்வதாலும் இது ஏற்படுகின்றது. இவர்கள் சீரகத்தைப் பொடி செய்து அதில் நீர்விட்டு பசைபோல் கலந்து வயிற்றின்மீது பற்று போட்டால் வயிற்றில் எரிச்சல், வலி போன்றவை குணமாகு...
Read more

கர்ப்பமான பெண்களுக்கு உண்டாகும் மசக்கை, குமட்டல் வாந்தி போன்றவற்றிற்கு

கர்ப்பமான பெண்களுக்கு உண்டாகும் மசக்கை, குமட்டல் வாந்தி போன்றவற்றிற்கு எலுமிச்சம் பழச்சாறுடன் சீரகத்தூளைக் கலந்து அருந்தி வந்தால் வாந்தி குமட்டல் குணமாகும். குழந்தை பிறந்த சிறிதுநேரத்தில் தாய்க்கு சீரகத் தண்ணீர் கொடுத்தால் தாய்ப்பால் நன்கு சுரக்க...
Read more

மலச்சிக்கல், வயித்துப் பொறுமல் எல்லாமே இருந்த எடம் தெரியாம ஓடிப்போயிரும்!

இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 2 பல்லு வெற்றிலை - 4 , சின்ன வெங்காயம் - 4 சீரகம் - 5 கிராம், சுக்கு - 5 கிராம், நறுக்கு மூலம்-5 கிராம், காயவைத்த சித்தரத்தை பொடி - 5 கிராம் இது எல்லாத்தையும் சேத்து இடிச்சி பொடியாக்கி தண்ணில போட்டு காய்ச்சி வடிகட்டி குடிச்சிகிட்டு வா... மலச்சிக்கல், வயித்துப் பொறுமல் எல்லாமே இருந்த எடம் தெரியாம ஓடிப்போயிரும்...” என்று முடித்த...
Read more

27 August 2012

கூந்தல் நீண்டு வளர கருகருவென்றும் தோற்றமளிக்க ...

சிலருக்கு கூந்தல் வளர்ச்சியின்றி காணப்படும். இவர்கள் தேங்காய் எண்ணெயுடன் சிலதுளி விளக்கெண்ணெய் சேர்த்து தினமும் தடவி வந்தால் கூந்தல் நீண்டு வளரும். கருகருவென்றும் தோற்றமளிக்கும். · சிலர் புருவம் அடர்த்தியற்று இருக்கும். இவர்கள் புருவத்தின் மீது சிறிது விளக்கெண்ணெயை தடவி வந்தால் புருவம் கருகருவென்று அழகாக காட்சியளிக்கு...
Read more

பட்டுபோன்ற மென்மையான முகத்தைப் பெற அழகிய குறிப்பு...

சிறிதளவு பாசிப் பருப்பை தேங்காய் பாலில் ஊறவைத்து மைபோல் அரைத்து அதனுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து முகத்தில் பூசி உலர்ந்தபின் முகத்தைக் கழுவி வந்தால் உங்கள் முகம் பட்டுபோன்று மென்மையாக தோற்றமளிக்கும். · சிலருக்கு அம்மை நோயால் ஏற்பட்ட தழும்புகள் முகத்தில் இருந்துகொண்டேயிருக்கும். இவர்கள் தினமும் புதினா இலையின் சாற்றை அந்த தழும்புகளின் மீது தடவி வந்தால் தழும்புகள் விரைவில் மாறு...
Read more

முகப்பருவால் ஏற்படும் தழும்புகள் மாற அழகிய குறிப்பு...

கசகசாவை சிறிது நேரம் தயிரில் ஊறவைத்து நன்றாக அரைத்து அதனுடன் சந்தனத் தூள் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் முகப்பருவால் ஏற்பட்ட தழும்புகள் விரைவில் மறைந்து முகம் பளிச்சிட...
Read more

முக வசீகரம் பெற அழகிய குறிப்பு...

குங்குமப்பூ - 10 கிராம் ரவை - 30 கிராம் வாதுமை பிசின் - 25 கிராம் இவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து பசும்பாலில் கரைத்து சிறிய சிறிய வில்லைகளாக அதாவது 2 கிராம் அளவு எடுத்து தட்டி உலரவைத்து தேவையானபோது அந்த வில்லைகளை எடுத்து பால் ஏடு அல்லது தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகம் வசீகரமாக...
Read more

முகப்பரு, உஷ்ணத்தால் வரும் சீழ் கட்டிகள், கருவளையம், முக வறட்சி போன்றவை நீங்கி முகம் பொலிவு

5 கிராம் வெந்தயம் எடுத்து அதில் நன்னாரி 5 கிராம் சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து வடிகட்டி அந்த நீருடன் ரோஜா இதழ் சந்தனத்தூள் காய்ந்த எலுமிச்சை தோல் செஞ்சந்தனம் இவற்றைச் சேர்த்து அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்து குழைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் ஊறவிட்டு பிறகு சிறுபயறு மாவு கொண்டு முகத்தைக் கழுவி வந்தால் முகப்பரு, உஷ்ணத்தால் வரும் சீழ் கட்டிகள், கருவளையம், முக வறட்சி போன்றவை நீங்கி முகம் பொலிவு...
Read more

26 August 2012

குறைந்த இரத்த அழுத்த பாதிப்பிலிருந்து விடுபட

குறைந்த ரத்த அழுத்தத்தால் மயக்கம், தலைச்சுற்றல், ஏற்படும்போது மோரில் உப்பு கலந்து உடனே அருந்தினால் தெளிவு உண்டாகும். பாதாம் பருப்பு - 2, முந்திரி பருப்பு - 2, பேரிச்சை - 2, உலர்ந்த திராட்சை - 4, இவற்றை காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் குறைந்த இரத்த அழுத்த பாதிப்பிலிருந்து விடுபடல...
Read more

சருமம் பளபளக்க ...

பச்சைப் பயறு - 250 கிராம் மஞ்சள் - 100 கிராம் வசம்பு - 10 கிராம் எடுத்து அரைத்து, குளிக்கும்போது சோப்புக்குப் பதிலாக தேய்த்து குளித்து வந்தால் சருமத்தின் வறட்சி குறைந்து பளபளப்புடன் காட்சியளிக்க...
Read more

இளநரை மாற அழகோ... அழகு...

சிலருக்கு இளம் வயதிலேயே ஆங்காங்கே வெள்ளை முடி தோன்றுவது இயல்பாகிவிட்டது. இதற்கு நெல்லிக்காய், கறிவேப்பிலை இவற்றை எலுமிச்சை சாறு விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மறையு...
Read more

கண்கள் குளிர்ச்சியடைய..அழகோ... அழகு...

உள்ளங்கால்களிலும், காலின் கட்டை விரல்களிலும் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் கண்களுக்கு பொலிவு கிடைக்கும், உடலும் குளிர்ச்சிபெறும். தினமும் அதிகாலையில் குளித்து விடுவது நல்லது. அதிகாலையில் குளிப்பது உடலுக்கு மேலும் அழகு சேர்க்கும். தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து விரல்நுனியால் நன்றாக மசாஜ் செய்யவும். இதனால் உடலுக்கு அதிக குளிர்ச்சி கிடைக்கும். சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து...
Read more

முகத்தில் இருக்கும் தேவையற்ற ரோமங்களை நீக்க அழகோ... அழகு...

பெண்கள் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்க குப்பைமேனி இலை, வேப்பங் கொழுந்து, விரலி மஞ்சள் மூன்றையும் அரைத்து இரவில் படுக்கைக்கு செல்லும்முன் முகத்தில் தடவி வந்தால் தேவையற்ற ரோமங்கள் உதிர்ந்துவிடு...
Read more

முகத்தில் தோன்றும் கருமை நிறம்நீங்க அழகோ... அழகு...

முகத்தில் ஆங்காங்கே கருமை படர்ந்து இருக்கும். இதனை மங்கு என்பார்கள். இந்த கருமை நிறத்தை போக்க பசும்பால் - 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் இவற்றை ஒன்றாகக் கலந்தால் திரிந்துவிடும். அப்போது மேலே மிதக்கும் ஏடுகளை குழைத்து எடுத்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவி வந்தால் முகத்தில் தோன்றும் கருமை நிறம் மாறி முகம்பொலிவுபெறு...
Read more

25 August 2012

முகம் பளபளக்க அழகோ... அழகு...

குளிர்ந்த நீர் - 1/2 டம்ளர் பசும் பால் - 50 மி.லி. இரண்டையும் ஒன்றாக கலந்து பஞ்சில் நனைத்து முகத்தில் பூசவும். அரைமணி நேரம் சென்றதும் முகத்தை நன்றாக மென்மையாக கழுவவும். சோப், கிரீம்களை பயன்படுத்தக்கூடாது. பருத்தியினால் ஆன துண்டை வைத்து முகத்தைத் துடைக்க வேண்டும். தினமும் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளக்கும...
Read more

கண்களுக்குக் கீழே கருவளையம் நீங்க அழகோ... அழகு...

அழகோ... அழகு... கண்களுக்குக் கீழே கருவளையம் நீங்க கண்களைச் சுற்றி கருவளையம் வருவதால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இவர்கள் தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் வெள்ளரிக்காய் துண்டுகளை வட்டமாக நறுக்கி கண்களை மூடி இமைகளின்மேல் 10 நிமிடத்திற்கு வைத்திருந்து எடுத்துவிடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கண்களைச் சுற்றிய கருவளையம் மாறும். அதனுடன் திரிபலா சூரணம் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) வாங்கி பாலில் கலந்து...
Read more

முகம் மொழுமொழுவென்று இருக்கும் அழகோ.. அழகு...

முளைகட்டிய பச்சை பயறு 1 கப் அளவு எடுத்து அதனுடன் சின்னவெங்காயம் சேர்த்து காலையில் சாப்பிட்டுவரவேண்டும்....
Read more

தலைமுடி உதிர்வதைத் தடுக்க!

ஆவாரம் பூ மேனியை பளபளப்பாக வைப்பதோடு கூந்தல் வளர்ச்சிக்கும் சிறந்த மருந்தாகப் பயன் படுகிறது. ஆவாரம்பூவை காயவைத்து அதனுடன் சீயக்காய், சிறுபயறு சேர்த்து அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்வது குறைந்து கூந்தல் நீளமாக வளரும...
Read more

24 August 2012

இரத்தம் சுத்தமடைய குங்குமப் பூ...

இரத்தம் சுத்தமடைய குங்குமப் பூ இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டது. இதனால் கருவுற்ற பெண்களுக்கு...
Read more

ஆஸ்துமா நோய்க்கு சித்த மருத்துவ முறைகள்.

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆடாதோடை இலைகளை எடுத்து அதில்உள்ள காம்பு, இலை நரம்புகளை சுத்தமாக நீக்கி சிறிதாக நறுக்கி தேன்விட்டுமென்மையாக வதக்கி, 2 குவளை தண்ணீரில் 10 கிராம் அளவு இலைகளைப் போட்டுநன்றாக காய்ச்சி 1/2 குவளையாக வந்தபின் அருந்தவேண்டும். இவ்வாறு தினமும்இருவேளை தொடர்ந்து அருந்தி வந்தால் ஆஸ்துமாவின் பாதிப்பு குறையும். · தூதுவளை , இம்பூரல், ஆடாதோடை, சங்கன் வேர், சுக்கு, திப்பிலி,பற்படகம், கண்டக்காலி, வழுதுனை...
Read more

முகத்தை பளபளப்பாகவும் அழகாகவும் எளிய வழிமுறைகள்!

முகச் சுருக்கம் நீங்க காய்ச்சாத பசும் பால் - 50 மி.லி. எலுமிச்சம் பழச்சாறு - 10 மி.லி எடுத்து ஒன்றாகக்...
Read more

மாத விலக்கு சீராக ஆக...

காயவச்சி பொடிச்ச கோவை இலை - 2 கிராம் மணத்தக்காளி இலை - 2 கிராம் செம்பருத்தி பூ - 2 கிராம் ரோஜா இதழ் - 2 கிராம் துளசி - 2 கிராம் சுக்கு - 2 கிராம் மிளகு - 2 கிராம் திப்பிலி - 2 கிராம் சித்தரத்தை - 2 கிராம் இவற்றை ஒன்றாக சேர்த்து அதனுடன் 2 வெற்றிலை சேர்த்து 200 மி.லி. தண்ணீரில் பாதியாக வற்றக் காய்ச்சி காலை, மாலை இருவேளை என மாதவிலக்கு வரும் நாளுக்கு மூணு நாளுக்கு முன்னாடி குடிக்கணும். சிலருக்கு மாதவிலக்கு வரும் நாள்...
Read more

இரத்த சோகை நீங்க...

கருப்பு எள்ளில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்தச் சோகையை குணப் படுத்தும். எள்ளுவை நன்கு காயவைத்து லேசாக வறுத்து பொடி செய்து அதனை நல்ல சூடான நீரில் போட்டு 2 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் தேவையான அளவு பால் மற்றும் பனைவெல்லம் சேர்த்து காலையும் மாலையும் அருந்தி வந்தால் இரத்தச் சோகை விரைவில் மாறி உடல் வலுப்பெறு...
Read more

23 August 2012

எப்ப தலைக்கு குளிச்சாலும் தலையில நீர் கோத்துக்குது "இதுக்கு எதாச்சும் மருந்து சொல்லுங்க .."

" சரி சரி.. மருந்து சொல்றேன்.. கவனமா கேட்டுக்க..." "துளசி, கறிவேப்பிலை, நன்னாரி வேர், கொத்தமல்லி கீரை, சீரகம் இது எல்லாத்தையும் 1 கைப்பிடி அளவு எடுத்து நல்லா காயவச்சி லேசா எண்ணெய் போடாம வறுத்து பொடியாக்கி வச்சிக்கிட்டு தெனமும் காலைலயும், சாயந்திரமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேன்ல கலந்து சாப்பிட்டுக்கிட்டு வந்தா இந்த மாதிரி பிரச்சன வராது..." "வாரம் ரெண்டு தடவ எண்ணெ தேச்சி குளிக்கணும்.." .தலையில நீர் கோத்துக்குறதுக்கு...
Read more

வியர்வை நாற்றம் நீங்க...

வியர்வை நாற்றம் நீங்க வெயில் காலம் என்றாலே எல்லோருக்கும் வியர்த்து கொட்டும். மேலும் சிலருக்கு உடலெங்கும் உப்புப் பூத்தார் போல் படலமாக இருக்கும். சிலருக்கு உடலில் நாற்றத்தை உண்டாக்கும். இந்த வியர்வை நாற்றத்தால் சிலர் சில நேரங்களில் மனக்கூச்சம் அடைய நேரிடும். இவர்கள் வியர்வை நாற்றத்திலிருந்து விடுபட செம்பருத்திப் பூ, இலை, காய்ந்தது - 5 கிராம் ராமிச்சம் வேர் சந்தனத்தூள் , கஸ்தூரி மஞ்சள் வசம்பு இவற்றை சம அளவு எடுத்து...
Read more

பித்த வெடிப்பு நீங்கி பாதம் அழகுபெறும்.....சில டிப்ஸ்..

பித்த வெடிப்பு சிலருக்கு பாதங்களில் வெடிப்புகள் தோன்றி பாதங்களின் அழகைக் கெடுக்கும். மேலும் சிலருக்கு நடக்கும்போது வலியை உண்டாக்கும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் தேவதாரம், ராமிச்சம், எலுமிச்சை தோல் உலர்ந்தது, நெல்லி வற்றல், சிறு பயறு, கருஞ்சீரகம், பவளப்புற்று, மாசிக்காய் இவற்றை நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கி சம அளவு எடுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதில் சிறிதளவு எடுத்து நீர்விட்டு கலக்கி சிறிது நேரம்...
Read more

முக அழகை பேணிக் காக்க சில டிப்ஸ்..

உங்கள் முக அழகை பேணிக் காக்க அதுவும் நீங்களே தயாரித்துக்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்.. நன்னாரி - 10 கிராம் ரோஜா இதழ் காய்ந்தது - 10 கிராம் வெந்தயம் (வறுத்த பொடி) - 2 தேக்கரண்டி சந்தனத் தூள் - 2 தேக்கரண்டி செஞ்சந்தனம் - 10 கிராம் காய்ந்த எலுமிச்சை தோல் - 10 கிராம் எடுத்து நீர் விட்டு இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் அரைத்து அதனுடன், முட்டையின் வெள்ளைக்கருவை கலந்து நன்றாக குழைத்து முகத்தில் நன்கு பூசி 15 நிமிடங்கள்...
Read more

ஒரு கடிதமும் சில கேள்விகளும்...மகனின் வளர்ச்சியில் அக்கறை

ஒரு கடிதமும் சில கேள்விகளும்... அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், தன் மகனின் வளர்ச்சியில்...
Read more

முடி வளர முடி உதிர்வதை தடுக்க..,

முடி உதிர்வதை தடுக்க : வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும்...
Read more

20 August 2012

மூல நோ‌ய்‌க்கு மரு‌ந்து‌ண்டு

மூல நோ‌ய்‌க்கு மரு‌ந்து‌ண்டு மூல நோயை ஆர‌ம்ப‌த்‌திலேயே க‌ண்ட‌றி‌ந்து அத‌ற்கான மரு‌த்துவ‌ம் எடு‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. இத‌ற்கு கை வை‌த்‌திய மு‌றை‌யி‌ல் ந‌ல்ல மரு‌ந்துக‌ள் உ‌ண்டு. துத்தியிலையை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டி பொடியை வெந்நீரிலோ அல்லது 1 டம்ளர் பாலிலோ 2 வேளை சாப்பிட்டு வர மூல நோய் கட்டுப்படும். துத்தி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளம் சூட்டில் கட்டி வர, இரத்த மூலம், சீழ்...
Read more

மருதா‌ணி‌யி‌ன் மரு‌த்துவ குண‌ம்!

இய‌ற்கை வைத்தியம் சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும். வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும். உணவு...
Read more

குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!

குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை! சிலருக்கு வயிற்றில் கொக்கிப் புழு, நாடாப் புழு போன்றவைகள் உருவாகும். இதற்காக பெரிதாக கவலைப்பட வேண்டாம். மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீ‌ரி‌ல் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்தி வந்தால் போதும், குடற்புழுக்கள் தானாக வெளியேறிவிடும்....
Read more

வயிற்றுக் கடுப்புக்கு மருந்து

வயிற்றுக் கடுப்புக்கு மருந்து பல இடங்களில் பல வகையான உணவுகளை உட்கொண்டு நமது வயிற்றைக் கெடுத்து வைத்திருக்கிறோம். அப்படி செய்வதால் வயிற்றுக் கடுப்புக்கு ஆளாவதும் நாம்தான். அதற்கு மருந்து இலந்தை இலை மற்றும் பட்டையில் உள்ளது. இலையையும், பட்டையையும் சம அளவு எடுத்து ஒன்றிரண்டாய் நசுக்கி 200 மில்லி நீர் விட்டுக் காய்ச்சி 100 மில்லியாக வற்றியதும் குடித்து வர கழிச்சலும், ரத்தம் கலந்து போவதும் குறையும். வயிற்றுக் கடுப்புக்கு இது...
Read more

வீ‌ட்டி‌லிரு‌க்கு‌ம் மரு‌ந்து பொரு‌ட்க‌ள்!

வீ‌ட்டி‌லிரு‌க்கு‌ம் மரு‌ந்து பொரு‌ட்க‌ள் கொசு கடித்தபின் ஏற்படும் அரிப்பிலிருந்து நிவாரணம் பெற, கொசு கடித்த இடத்தில் சிறிது சோப்பைத் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும். மிளகைப்போட்டு வைத்த கஷாயத்தைக் குடித்து வந்தால் ஜுரம் குணமாகும். மிளகுப்பொடி, நெய், சர்க்கரை, தேன் ஆகியவைகளைக் கலந்து சாப்பிட்டால் இருமல் நிற்கும். சாப்பிடும்போது நெய்யில் வறுத்த ஏழெட்டு மிளகுகளை முதலில் சாப்பிட்டால், அஜீரணம், வயிற்று வலி முதலியன வராது....
Read more

16 August 2012

பல நோ‌ய்களு‌க்கு மரு‌ந்தாகு‌ம் ஏல‌க்கா‌ய்

பல நோ‌ய்களு‌க்கு மரு‌ந்தாகு‌ம் ஏல‌க்கா‌ய் பல‌ர் சூ‌யி‌ங்க‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். இதனா‌ல் எ‌ந்த பலனு‌ம் இ‌ல்லை. ஆனா‌ல் அத‌ற்கு ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடலா‌ம். ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம். நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட...
Read more

வே‌ர்‌‌க்கடலை‌யி‌ன் மக‌த்துவ‌ம் !

வே‌ர்‌‌க்கடலை‌யி‌ன் மக‌த்துவ‌ம் உய‌ர்‌ந்த புரத ச‌த்து ‌நிறை‌ந்த உண‌வி‌ல் சோயா ‌பீ‌ன்‌சி‌‌ற்கு அடு‌த்தபடியாக வே‌ர்‌க்கடலை இட‌ம்பெறு‌ம். அ‌தி‌ல்லாம‌ல், பா‌ஸ்பர‌ஸ், கால‌்‌சி‌ம், இரு‌ம்பு‌ச்ச‌த்து, வை‌ட்ட‌மி‌ன் ஈ, ‌நியா‌‌ஸி‌ன் போ‌ன்ற வை‌ட்ட‌மி‌ன்களு‌ம் அ‌திக‌ப்படியாக வே‌ர்‌க்கடலை‌யி‌ல் இட‌ம்பெ‌ற்று‌ள்ளது. எல்லாவிதமான ரத்தப்போக்கை தடுக்கும் சக்தியும் வே‌ர்‌க்கடலை‌க்கு உண்டு. அதனால், பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் வேர்கடலை சாப்பிடுவது...
Read more

15 August 2012

பித்த‌ப் ‌பிர‌ச்சனைக‌ள் ‌தீர எ‌ளிய வ‌ழிக‌ள் !

பித்த‌ப் ‌பிர‌ச்சனைக‌ள் ‌தீர எ‌ளிய வ‌ழிக‌ள் இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும். இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்....
Read more

மாத‌வில‌க்கு ‌‌சீராக வர!

மாத‌வில‌க்கு ‌‌சீராக வர து‌ம்பை‌ப் பூவை அ‌றியாதவ‌ர்க‌ள் இரு‌க்க மா‌ட்டா‌ர்க‌ள். ‌சி‌றிய வெ‌ள்ளை ‌நிற‌ப் பூவான து‌ம்பை‌க்கு அ‌திக மரு‌‌த்துவ குண‌ங்க‌ள் உ‌ள்ளன. ந‌ம் தா‌த்தா பா‌ட்டி கால‌த்‌தி‌ல் ‌மிக எ‌ளிதாக‌க் ‌கிடை‌க்கு‌ம் இ‌ந்த‌த் து‌ம்பை‌ப் பூவை பல ‌விஷய‌ங்களு‌க்கு‌ப் பய‌ன்படு‌த்‌தி வ‌‌ந்தன‌ர். ‌சில பெ‌ண்களு‌க்கு மாத‌வில‌க்கு ச‌ரியாக இரு‌ப்ப‌தி‌ல்லை. மாத‌க்கண‌க்‌கி‌ல் த‌ள்‌ளி‌ப் போவது‌ம், மாத‌வில‌க்கு ஆன‌‌ப் ‌பிறகு...
Read more

பல் ஈறு பலமடைய...

பல் ஈறு பலமடைய அறிகுறிகள்: இரத்தம் கசிதல் பல் வலி தேவையானப் பொருட்கள்: மாசிக்காய் செய்முறை: மாசிக்காயை துளாக்கி நீரில் காய்ச்சி வாய் கொப்பளித்தால் ஈறு பலமடையும்....
Read more

பல் வலிக்கு இயற்கையான தீர்வு

பல் வலிக்கு இயற்கையான தீர்வு. நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. இதை...
Read more

கடுக்காயின் மருத்துவப் பயன்கள்!

இயற்கை நமக்கு பல்வேறு வளங்களை வழங்கியுள்ளது. உடல் உறுதி பெறவும், நோயற்ற வாழ்வைப் பெறவும், நோய்களைக்...
Read more

14 August 2012

கருவேப்பிலை பொடி நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

‘ஒவ்வொரு உணவிலேயும் ஒரு விதமான மருத்துவ குணம் நிரம்பியிருக்கு. இதுல (சர்க்கரை வியாதி, உடல்பருமன்,...
Read more

கால் வலிக்கு.....

கால் வலிக்கு..... தேங்காய் எண்ணெயை சுட வைச்சு, சூடு பொறுக்க கால்கள்ல தடவவும். காலுக்கு இதமா இருக்கறதோட கால் வலியைப் போக்கி, அதை பளபளப்பாவும் ஆக்கிடும்.எப்பவுமே இயற்கைக்கு அபார சக்தி இருக்கிற...
Read more

நீளமான தலைமுடிக்கு....

நீளமான தலைமுடிக்கு. தேங்காய் எண்ணெய் எடுத்து அந்த எண்ணெயோட எலுமிச்சை தோல் - இலை, காய்ஞ்ச மருதாணி இலை, கொஞ்சம் செம்பருத்தி இலைகளையும் சேர்த்து காய்ச்சி எண்ணெய் எடுத்து அதுக்கப்புறமா தலையில தேய்க்கவும். எப்பவுமே இயற்கைக்கு அபார சக்தி இருக்கிறது...
Read more

காலணிகள் வாங்க டாக்டர் சொல்லும் டிப்ஸ்!காலணிகள் வாங்க டாக்டர் சொல்லும் டிப்ஸ் !

காலணிகள் வாங்க டாக்டர் சொல்லும் டிப்ஸ் காலணிகள் வாங்கும்போது, மாலை நேரத்தில் வாங்குவதுதான் நல்லது. இது என்ன புதுக்கதை என்கிறீர்களா? காரணம் இருக்கிறது. காலையில் இருந்து வேலை, விளையாட்டு என்று ஓடிக்கொண்டே இருக்கும் நமக்கு, மாலையில் பாதத்தின் சுற்றளவு ஒரு இன்ச் வரைகூட கூடியிருக்கும். எனவேதான் இந்தப் பரிந்துரை. ஷூக்களை டிரயல் பார்க்கும்போது, அவற்றின் முன் பகுதியில் நம் கை கட்டைவிரல் அகலத்துக்கு இடைவெளி இருக்கிறதா... கால் விரல்களை...
Read more

'வாவ்.. என்ன அழகு'!

'வாவ்.. என்ன அழகு'! முகம் பளபளப்பாக ஒளிர்வதற்கான 'க்ளோ மாஸ்க்': ஒரு டீஸ்பூன் முல்தானி மிட்டி (இது ஒரு வகையான களிமண். நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்), ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் பப்பாளிப்பழ கூழ் எடுத்து நல்லா கலந்து முகத்தில் அப்பி ரிலாக்ஸ்டாகஉட்காருங்க. சரியா இருபது நிமிஷம் கழிச்சு இந்த பூச்சாண்டிக் கோலத்தை தண்ணீர் விட்டுக் கழுவி கலைச்சுடலாம். அப்புறம் நீங்களே சொல்வீங்க, ‘ஹை... என் முகம் இந்தியா மாதிரி ஒளிர் கிறது’ன்னு! இதேமாதிரி...
Read more

வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்!

அழகுக்கு மெனக்கெடுவது பெரிய விஷயமில்லை. வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள் என்று சில உண்டு. டிப்ஸ் கொஞ்சம் சொல்லட்டுமா! முட்டை வெண்கருவுடன் அரை டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி இருபது நிமிடம் ஊறவையுங்கள். பிறகு குளிர்ந்த தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம் இரு முறை செய்தாலே போதும். பளிச்சென்று வித்தியாசம் தெரியும். கனிந்த பப்பாளிப்பழத் துண்டை முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து முகம் கழுவலாம். முகம்...
Read more

வெறும் தேநீர் (பால் இன்றி) அருந்தி வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி

ர்வார்டு பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் தினமும் ஐந்து வேளை வீதம் பதினான்கு நாள்கள் வெறும் தேநீர் (பால் இன்றி) அருந்தி வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி நான்கு மடங்கு அதிகரித்து விடும் என்று கண்டுபிடித்துள்ளனர். காரணம் என்ன? தேயிலையின் சாற்றில் தியானைன், காட்சின்ஸ், ஈஜிசிஜி என்ற மூன்று நோய் நச்சு முறிவு மருந்துகள் உள்ளன. இவை மிகவும் சக்தி வாய்ந்தவை. தேநீரை மூன்று வேளைகளுக்கு மேல் அருந்தினால் இரத்தத்தில் உள்ள இரும்புச்...
Read more

13 August 2012

உடல் எடை குறைக்க விரும்புவோர் என்ன அதிகம் சாப்பிடலாம்?

உடல் எடை குறைக்க விரும்புவோர் என்ன அதிகம் சாப்பிடலாம்? வெந்தயக் கீரை, காய்கறிகள் சேர்த்த சப்பாத்தி, தோசை, பொஙகல், அடை, பயத்தம்பருப்பு போன்றவை சேர்த்த உணவுகள் சாப்பிடலாம். இளைக்கணும்னா தோசை சாப்பிடுங்க! நமது சமையல் முறைப்படி இட்லிக்கு பதில் எண்ணெய்விடாத தோசை சாபிட்டால் விரைவில் செரிக்காது, உடல் எடை குறைக்க விரும்புவோர் அளவாக தோசை சாப்பிடலாம். பொங்கல், அடை போன்ற உணவுகளில் நிறைய புரதம், நார் சத்துக்கள் இருப்பதால் எளிதில் ...
Read more

33 பொக்கிஷங்கள்!

" 1. பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்! 2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்! 3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். 4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்! 5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்! 6. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே...
Read more

பருக்களுக்கு வீட்டிலேயே செய்து கொள்ளும் சிகிச்சை முறைகள் அதற்கான எளிய டிப்ஸ்கள்!

பருக்களுக்கு வீட்டிலேயே செய்து கொள்ளும் சிகிச்சை முறைகள் அதற்கான எளிய டிப்ஸ்கள்: * ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை, ஒரு டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு துடைத்து விடவும். சருமத்தில் உள்ள எண்ணெய் நீங்கி பருக்கள் வராமல் பாதுகாக்கும்.பார்லர்களில் இதே சிகிச்சையை ஆரஞ்சு பீல் மாஸ்க் என்ற பெயரில் செய்கின்றனர். * வேப்பிலை பொடி, துளசி பொடி, புதினா பொடி ஆகியவை தலா ஒரு டீஸ்பூனும், முல்தானி மட்டி...
Read more

பாத வெடிப்பு குணமாகவேண்டுமா...?

பாத வெடிப்பு குணமாகவேண்டுமா...? தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சில சோப் ஆயிலில் உள்ள கெமிக்கல், கால்களில் பட்டால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். கடினமான செருப்பு அணிவதாலும் பாத வெடிப்புகள் வரும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை.இதனாலும் பாத வெடிப்புகள் வரும். அதை போக்க சில எளிய வழிகள் இதோ: ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை...
Read more

தலையில் பொடுகா? கவலையை விடுங்கள்.

தலையில் பொடுகா? கவலையை விடுங்கள். * பொடுகு வராம‌ல் தடு‌க்க ம‌ற்றவ‌ர் பய‌ன்படு‌த்‌திய ‌சீ‌ப்பை பய‌ன்படு‌த்துவதை‌த்...
Read more

11 August 2012

பெண்கள் இடுப்பில் புண் குணமாக...

பெண்கள் இடுப்பில் புண் குணமாக... பெண்கள் இடுப்பில் புடவை கட்டும் இடத்தில் இறுக்கி கட்டுவதால் ஏற்படும் புண் கடுக்காயை கல்லில் உரசி தடவி வந்தால் குணமாகும்....
Read more

பாம்புகடி விஷம் இறங்க...நாட்டு வைத்தியம்,!

விஷம் இறங்க... கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு பிழிந்து ஒரு அவுன்ஸ் மோரில் கலந்து குடித்தால் பாம்புகடி...
Read more

கிராம்பு மருத்துவ குணங்கள்....!

கிராம்பு மருத்துவ குணங்கள்....! * கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு...
Read more

"சுக்கிலிருக்குது சூட்சுமம்" சுக்கு- மருத்துவப் பயன்கள்

விஷக்காய்ச்சல் குறைய சுக்கு எப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில் "சுக்கு" முதலிடம் பெறுகிறது....
Read more

அதிமதுரம் அனைத்திற்கும் - மருத்துவ டிப்ஸ்,!

அனைத்திற்கும் அதிமதுரம் ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை...
Read more

தலைச்சுற்றல், வாந்தி நீங்க நெல்லிக்காய் சாப்பிடுங்கள்!

தலைச்சுற்றல், வாந்தி நீங்க நெல்லிக்காய் சாப்பிடுங்கள்! ஆமலகம் என்று கூறப்படும் நெல்லியின் மருத்துவ...
Read more

08 August 2012

கணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற -நாட்டு வைத்தியம்!

கணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற வசம்பு - 5 கிராம் மஞ்சள் - 5 கிராம் சுக்கு - 5 கிராம் சித்தரத்தை...
Read more

வயிற்று நோயும், தேனின் பயனும்-பாட்டி வைத்தியம்!

வயிற்று நோயும், தேனின் பயனும் சித்த மருத்துவத்தில் தேனின் பயன் இன்றியமையாதது. இயற்கை தந்த வரப்பிரசாதத்தில்...
Read more

காசநோ‌ய்‌க்கு மரு‌ந்தாகு‌ம் தூதுவளை!

காசநோ‌ய்‌க்கு மரு‌ந்தாகு‌ம் தூதுவளை! தூதுவளை இலைகளை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி,...
Read more

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner