தாம்பத்ய உறவு மேம்பட கற்றாழை...
இயற்கை வைத்தியம், கற்றாழை, சித்த மருத்துவம்
கற்றாழை இயற்கை நமக்கு...

31 July 2012
வீட்டுக்குறிப்புக்கள்...டிப்ஸ்!
ஷாஷேக்களில் வரும் ஷாம்பு, உபயோகிக்க முடியாத அளவு கொஞ்சூண்டு மீதம் இருந்தால், அதில் சிறிது தண்ணீர் விட்டு நுரை வரும்படி நன்றாகக் கலக்குங்கள். இந்தக் கலவையால், வாரம் ஒருமுறை நாம் பயன்படுத்தும் சீப்புகளை நன்கு சுத்தம் செய்து, நல்ல தண்ணீரில் சுத்தமாக அலசினால் சீப்புகள் பளபளவென்று புத்தம்புதிதாக மின்னும்.
தேங்காய் சட்னியில் காரம் அதிகமாகிவிட்டதா? அதில் அரை மூடி எலுமிச்சை சாறை பிழிந்துவிடுங்கள். காரம் குறையும். சுவையும் அதிகரிக்கும்.
பக்கோடாவுக்கு...
வீட்டுக்குறிப்புக்கள்...டிப்ஸ்... டிப்ஸ்...
டிப்ஸ்... டிப்ஸ்...
பருப்பு ஊறப் போடாமலே, திடீர் வடை செய்ய ஒரு அசத்தல் ஐடியா!
ஒரு ஆழாக்கு பொட்டுக் கடலையை மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி அரைக்கவும். அத்துடன் அரை ஆழாக்கு வறுத்த நிலக்கடலையைச் சேர்த்து, கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையில் உப்பு, காரப் பொடி, தண்ணீர் சேர்த்து பிசைந்து வடை தட்டினால், குறைந்த நேரத்தில் சுவையான மொறுமொறுவென்று வாயில் கரையும் வடைகள் தயார்!
-----------------------------------------------------------------
தோசை...
பூசணிக்காயின் மருத்துவக் குணங்கள்!

பூசணிக்காயின் மருத்துவக் குணங்கள்
பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது.
காய்கறி...
அதிக நாள் உயிரோடு வாழ "பாகற்காய்" சாப்பிடுங்க இயற்கை வைத்தியம்!

அதிக நாள் உயிரோடு வாழ "பாகற்காய்" சாப்பிடுங்க
இயற்கை வைத்தியம்
மருத்துவ குணங்கள்:
சர்க்கரை நோயாளிகள்...
எளிய பாட்டி வைத்தியம் ! மூலிகைகீரைகள்!

எளிய பாட்டி வைத்தியம் !
முளைக்கீரை, துத்திக்கீரை இரண்டையும் சம அளவு எடுத்து, சிறுபருப்பு சேர்த்துச்...
அழகான உதடுகளுக்கு இயற்கை அழகு ! உதடுகளைப் பராமரிக்க சில ஆலோசனைகள்

அழகான உதடுகளுக்கு இயற்கை அழகு !
முக அழகின் ழுமையை வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இணையாக உதடுகளுக்கும்...
வீட்டில் உள்ள தரை பளிச்சிட ! டிப்ஸ்!!

வீட்டில் உள்ள தரை பளிச்சிட !
கீறல்கள் மறைய
தளத்தில் உள்ள கீறல்கள் மறைய ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர்...
29 July 2012
பொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் !!!
பொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் !!!
1. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும்
2. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.
3. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்
4. வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கனும்.
5. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால்
பொடுகுக்கு ரெம்ப நல்லது
6. வெந்தய...
இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்!
இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்
1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
4. காலை...
உடல்நலம், சுகமாக வாழ இயற்கை அழகுக் குறிப்புகள்
அழகு குறிப்பு, உடல்நலம், சுகமாக வாழ
இயற்கை அழகுக் குறிப்புகள்
இயற்கை அழகுக் குறிப்புகளும் நாம் மேற்க்கோண்டால் சரும பிரச்சணையில் இருந்து தப்பாலாம். முயற்ச்சித்துப் பாருங்கள் நண்பர்களே!
1. பெண்கள் பச்சைத் தக்காளிப் பழங்களைத் தினமும் சாப்பிட்டு வரவேண்டும். சாப்பிட்டு வந்தால், தோல் கொஞ்சம் சிவப்பாக மாறும். தோல் சுருக்கம் மாறும். நிறமும் மாறி, சுருக்கமும் மறைந்தால் பார்க்க அழகாக இருக்கும்.
2. கோழி முட்டையை உடைத்து வெள்ளைப்...
பெண்களை பாடாய்படுத்தும் பீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல் டிப்ஸ்!!! ***
பெண்களை பாடாய்படுத்தும் பீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல் டிப்ஸ்!!!
**** பாட்டி வைத்தியம்
*1. அசோக மரப்பட்டை 3 கிராம் அளவுக்கு எடுத்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்கவும். இதனை தினமும் மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் மாத விலக்கின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்.
* 2. அருகம்புல்லை அரைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும்.
* 3. அன்னாசிப் பழத்தை தினமும் சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்னைகளுக்கு...
28 July 2012
உணவே மருந்து, ! பார்லி தண்ணீர் குடியுங்கள்!

கைக் குழந்தைகளுக்கு நோயாளிகளும் மட்டுமே
பார்லித் தண்ணீர் குடிக்கிறார்கள். ஆனால் எல்லோருமே
குடிக்கலாம்...
இயற்கை பொருட்கள் மூலம் நம் அழகை பராமரிக்கலாம்!
அழகு குறிப்பு, சுகமாக வாழ
ஆரோக்கிய அழகுக் கலை
பாட்டி வைத்தியம்.
1. வெள்ளரிக்காய்ச் சாறு இயற்கையான பிளீச் ஆகும். வெள்ளரிக் காய் உடலுக்குக் குளுமை மட்டுமல்லை, முகத்திற்கு ஒளி தரக்கூடியது. மாசுமருவற்ற பளபளப்பான முகத்தைப் பெறத் தினமும் முகத்தில் வெள்ளரிக்காய் சாற்றைத் தடவுங்கள்.
2. 35 வயதிற்குப் பிறகு மாதம் ஒருமுறை ஃபேஷியல் செய்து வந்தால், முகத்தில் சுருக்கங்கள் தோன்றாமல், 50 வயதில் 30 வயதுப் பெண்மணிப்போல் தோற்றம் அளிப்பீர்கள்.
3....
சுகமாக வாழ ஆரோக்கிய அழகுக் கலை உடற்பயிற்சியும்.
1. நின்றபடியே கைகளிரண்டையும் மேலே தூக்கி, முழங்கால் மடங்காமல், குறைந்தது 25 முதல் 50 தடவை தரையைத் தொடலாம். கைகளை உயர்த்தும்போது மூச்சை இழுத்தும், குனியும்போது மூச்சை வெளியே விடுவது எளிதாய் இருக்கும்.
2. கைகளை பக்கவாட்டில் விரித்தும், கால்களை அகல விரித்தும், வலக்கையால் இடதுகால் பாதங்களைத் தொட்டு, இடக் கையை மேலே உயர்த்தி, தலையை இடக்கையாய் பார்க்கும்படி செய்ய வேண்டும். (இதையும் இருபத்தைந்து தடவை, கைகால்களை மாற்றிச் செய்யலாம்)....
நோயில்லாத வாழ்வு வாழ மூலிகைக் குடிநீர்!
நோயில்லாத வாழ்வு வாழ மூலிகைக் குடிநீர்
ஆவாரம்பூ குடிநீர்
"ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ.."
என்ற...
உடல் எடை குறைய இயற்கை முறை....
உடல் எடை குறைக்க நாம் எவ்வளவோ முயற்ச்சித்து இருப்போம். இயற்கை நமக்கு அளிக்கும் உணவு முறையிலும் கொஞ்சம் நாம் கவனம் சொலுத்துவோமா!
1. இஞ்சியை இடித்து சாறு எடுத்து அடுப்பில் ஏற்றி, சாறு சற்று சுண்டியதும் அதில் தேன் விட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.
2. வாழைத் தண்டு சாறு,...
27 July 2012
உடல்நலம், கூந்தல் பராமரிப்பு பற்றி...
அழகு குறிப்பு, உடல்நலம்,
கூந்தல் பராமரிப்பு பற்றி...
விளம்பரங்களில் வருவது போன்ற பட்டுக் கூந்தலை பெற வேண்டுமா. இதோ சில கூந்தல் பராமரிப்பு குறிப்புகள்
தலைமுடி பராமரிப்பிற்கு:
1. வேப்பிலையை அரைத்து தலையில் தடவி, 15-20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசலாம்.*
2. இரண்டு முட்டைகளை உடைத்து அதி்ல் இருக்கும் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து அதனுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து தலையில் நன்றாக தேய்க்கவும். 15-20 நிமிடங்கள் கழித்து...
இயற்கை வைத்தியமும் பொலிவு தரும் இயற்கை முகப் பூச்சுகள்
1. உப்புப் பூச்சு
தேவையான பொருட்கள் :
கடல் உப்பு
இளஞ்சூட்டில் வெந்நீர்
செய்முறை :
கடல் உப்பை மணல் பதத்திற்கு இளம் சூடான தண்ணீரில் கலக்கவும். முகத்தை ஆவியில் காட்டவும். பின்னர் உப்பு பூச்சைத் தடவவும். 15-20 நிமிடங்களுக்குப் பிறகு குளிர் நீரில் கழுவவும்.
கடல் உப்பு சரும துவாரங்களை அடைத்துப் பொலிவும் புத்துணர்ச்சியும் கொடுக்க வல்லது.
***
2. முட்டைப் பூச்சு
தேவையான பொருட்கள் :
1 முட்டை வெள்ளை
1 tsp. தேன்
செய்முறை :
முட்டை வெள்ளையை...
குங்குமப்பூ அழகை அள்ளித்தரும் - எளிய அழகுக் குறிப்புகள்!
அழகை அள்ளித்தரும் குங்குமப்பூ
சிகப்பழமைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும்.
குங்குமப்பூவை எப்படி பயன்படுத்துவது:
1. குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும்.
2. குங்குமப் பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும்.
3. இந்த கலவையை தினமும் பூசிவர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த...
எளிய அழகுக் குறிப்புகள்!
எளிய அழகுக் குறிப்புகள்
1. கருமை நிறம் மாற
பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.
2. முகம் மிருதுவாக
கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.
***
3. வியர்வை நாற்றம் போக:
1. குளிர்காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பிக்கும் போது. கோடை என்றால் சட்டென நினைவுக்கு...
வீட்டிலேயே சீயக்காய் தயாரிப்பது பற்றி - அழகு குறிப்பு !
வீட்டிலேயே சீயக்காய் தயாரித்துக் கொள்ள கீழ்க்கண்ட பொருட்களை சேர்த்து அரைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சீயக்காய்- 1 கிலோ
செம்பருத்திப்பூ- 50
பூலாங்கிழங்கு( நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். ஷாம்பூ போல நுரை வரும்) - 100 கிராம்
எலுமிச்சை தோல் (காய வைத்தது. பொடுகை நீக்கும்)- 25
பாசிப்பருப்பு (முடி ஷைனிங்குக்கு) - கால் கிலோ
மருக்கொழுந்து (வாசனைக்கு) - 20 குச்சிகள்
கரிசலாங்கண்ணி இலை(முடி கருப்பாக) - 3 கப்
மேற்கண்ட அனைத்தையும் வெயிலில்...
எளிய அழகுக் குறிப்புகள்!
பள பள அழகு தரும் பப்பாளி!
பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இப்பழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு.
முகம் பளபளப்பாக மாறணுமா?
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!
1. பப்பாளி பழத்தை வெட்டி கூழாக்கிக் கொள்ளுங்கள். இந்த கூழில் ஒரு டேபிள் ஸ்பூன் முல்தானி மட்டி- அரை டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள்.
2....
26 July 2012
கூந்தல் கருகருவென்று வளருவதற்கு!
கூந்தல் கருகருவென்று வளருவதற்கு:-
இளம் மருதாணி இலை - 50 கிராம்
நெல்லிக்காய் - கால் கிலோ
வேப்பங்கொழுந்து - 2 கிராம்...
மூன்றையும் நல்லெண்ணெய் விட்டு அரைத்து விழுதாக்குங்கள். இந்த விழுதை அரை கிலோ தேங்காய் எண்ணெயில் கலந்து ஒரு மாதம் வெயிலில் வைத்து எடுங்கள். எண்ணெய் தெளிந்து தைலமாகிவிடும். தினமும் தலை வாரும் முன் இந்த தைலத்தைத் தடவி வந்தால் எல்லா பாதிப்பும் மறைந்து, கூந்தல் கருகருவென வளரத் தொடங்கு...
பொடுகுத் தொல்லையும் அரிப்பையும் எரிச்சலையும் போக்குவதற்கான வைத்தியம்.
பொடுகுத் தொல்லையும் அரிப்பையும் எரிச்சலையும் போக்குவதற்கான வைத்தியம்:
தேங்காய்க் கீற்று - 2
வெள்ளைமிளகு - 1 டீஸ்பூன்
இரண்டையும் நன்றாக அரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். கை பொறுக்கும் சூட்டுடன் தலைக்குத் தேய்த்து, உடனே மிதமான வெந்நீரில் அலசுங்கள். வாரம் இரு முறை இதைச் செய்து வந்தால் அரிப்பும் எரிச்சலும் நீங்குவதுடன் பொடுகுத் தொல்லையும் போகு...
25 July 2012
கண்கள் ''ப்ளிச்'' ஆக..எளிய அழகுக் குறிப்புகள்!
ஆரஞ்சு பழங்களின் அழகு டிப்ஸ்.....
கண்கள் ''ப்ளிச்'' ஆக...
ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் ''ப்ளிச்'' ஆகிவிடும். தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.
***
ஜொலி ஜொலிக்க...
தலையின் வறட்டுத் தன்மையைப் போக்கி, ஜொலி ஜொலிக்க வைக்கிறது ஆரஞ்சு தோல் சிகிச்சை.
*உலர்ந்த...