மூல நோயை விரட்ட இளநீர் மற்றும் வெந்தயம்!!!
ஆவாரம்பூ (பச்சையாகவோ, காய வைத்ததோ) ஒரு ஸ்பூன். மாங்கொழுந்து 8 எண்ணிக்கை எடுத்துக்கோங்க.... ரெண்டையும் ஒரு டம்ளர் தண்ணியில போட்டுக் காய்ச்சி அரை டம்ளராக்கணும். இதை, காலையில வெறும் வயித்துல 10 நாள் தொடர்ந்து குடிச்சிட்டு வரணும். 10 நாள் இடைவெளிவிட்டு, திரும்பவும் 10 நாள் குடிச்சா... மூல வியாதி அத்தனையும் இருக்குற இடம் தெரியாமப் போயிரும்.
இளநீரில் ஓட்டை போட்டு, ஒரு ஸ்பூன் வெந்தயம்...

26 June 2012
வெந்தயம் தரும் வனப்பு...

வெந்தயம் தரும் வனப்பு
1.வெந்தயத்தை உணவாக, மருந்தாக, உடலுக்கு வனப்பு தரும் பொருளாக பயன் படுத்தலாம்....
கிராம்பு - மருத்துவ குணங்கள்

கிராம்பு - மருத்துவ குணங்கள்
கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு,...
24 June 2012
பித்தம் தணிக்கும் கொத்தமல்லி கற்ப மூலிகை!

கற்ப மூலிகை -
பித்தம் தணிக்கும் கொத்தமல்லி
உலகில் முதன் முதலாக உணரப்பட்ட மருத்துவப் பொருள் மூலிகைகளே....
எளிய அழகு குறிப்புகள் !
எளிய அழகு குறிப்புகள்
சந்தனம், முல்தானிமட்டி கலந்த, "பேஸ் பாக்' உபயோகித்து வர, முகம்
பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.
* கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன்
பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம்
மிருதுவாகும்.
* ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ
வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக
மாறும்.
* பச்சை உருளைக்கிழங்கின்...
14 June 2012
கற்பக மூலிகை தூதுவளை மருத்துவ பயன்கள்!

கற்பக மூலிகை - தூதுவளை
தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தில் காய கற்ப மருந்துகள் சிறப்பானதாகும்.
காயகற்பம்...
மருத்துவப் பயன்கள் நிறைந்த பேரீச்சம் பழம்!

இயற்கையின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி...
பெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்..
பெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...
* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது.
* எலுமிச்சம் பழம் மலிவாகக் கிடைக்கும் போது வாங்கிப் பிழிந்து ஃப்ரீசரில் ஐஸ் ட்ரேயில் வைத்து விடுங்கள். தேவையான போது உபயோகித்துக் கொள்ளலாம்.
* எண்ணெயை மொத்தமாக வாங்கி வைக்கும் போது அதில் காரல் வாசனை எடுக்காமலிருக்க, அதில் நான்கைந்து காய்ந்த மிளகாய்களைப் போட்டு...
பொக்கிஷங்கள் 33..!
33 பொக்கிஷங்கள்
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக்...
13 June 2012
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடுவது?
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடுவது?
உணவு முறை மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த வாசகர்களிடம்...
உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள்!

உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள்
திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில்...
12 June 2012
ஆரஞ்சு பழங்களின் பயன்கள்!

ஆரஞ்சு
பழங்கள் இயற்கையின் அருட்கொடையாகும். பழங்கள்தான் மனிதர்களுக்கு சமைக்காத உணவு. நன்கு கனிந்த...
நீர்க்கடுப்புக்கு....பாட்டி வைத்தியம்!
வெயில் அதிகமானதுல இருந்தே சிறுநீர் சரியா போகல... ஒரே கடுப்பா இருக்கு... சிறுநீர் கழிச்சப்புறம் ஒரே எரிச்சல், அடிவயிறு வலி ஊசியால குத்துறமாதிரி இருக்கு... அதுக்குத்தான் ஏதாவது மருந்து சொல்றேன்.. சரியாப் போகும்.. நீர்க்கடுப்புக்கு வெயில் மட்டுமே காரணம் இல்ல.. நேரத்துக்கு சாப்பிடாம இருக்குறது. சரியான தூக்கமில்லாம இருக்குறது... தேவையற்ற சிந்தனை, மன உளைச்சல்.. இதனாலேல்லாம் தான் நீர்க்கடுப்பு வருது... மொதல்ல இந்த பழக்கங்கள...
பாம்பு விஷத்தை இறக்கும் வாழைத் தண்டு!
பாம்பு விஷத்தை இறக்கும் வாழைத் தண்டு!
வாழைத் தண்டின் சாறு பல நோய்களுக்கு மகத்தான மருந்தாக...
எண்ணெய் பசை சருமத்திற்கு தினமும் ஆவி பிடித்து, முல்தானி மட்டி பூசுவது தவறா?

எண்ணெய் பசை சருமத்திற்கு தினமும் ஆவி பிடித்து, முல்தானி மட்டி பூசுவது தவறா?
தினமும் முல்தானி மட்டி...
சமையலில் கவனிக்க வேண்டிய குறிப்புக்கள்...,!!

சமையல் குறிப்புக்கள்!
வறுத்த வேர்கடலையை சிறிய துண்டுகளாக்கி பீன்ஸ், மற்ற காய்கறிகளுடன் சேர்த்து...